பிரிஜ் பூஷன் சிங் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை!

பிரிஜ் பூஷன் சிங் வீட்டிற்கு சென்றுள்ள டெல்லி போலீசார், பலரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். டெல்லியில் சாக்‌சி…

மனைவி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்: அபிஷேக் பானர்ஜி கண்டனம்!

வெளிநாடு செல்ல முயன்ற மனைவியை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு மேற்கு வங்க முதல்வர்…

போராட்டத்தை கைவிடவில்லை: மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்!

டெல்லியில் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் நேற்று…

ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி!

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்…

மணிப்பூர் வன்முறை: முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை குழு!

மணிப்பூர் இன வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த அஸ்ஸாம் மாநில குவகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில்…

ஒடிசா ரயில் விபத்து: பாஜகவை கேட்டால் முந்தைய காங்கிரஸ் காரணம் என பழிபோடும்: ராகுல்

ஒடிசா ரயில் விபத்துக்கு கூட 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் தான் காரணம் என எளிதாக பழிபோடக் கூடியது பாஜக என,…

ரெயில் விபத்து: மம்தா பானர்ஜிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம்!

ஒடிசா ரெயில் விபத்தின் பலி எண்ணிக்கை குறித்து மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியதற்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்தார்.…

வரும் 12ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு!

வரும் 12ம் தேதி பாட்னாவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆளும்கட்சியாக இருந்த பாஜக படுதோல்வியடைந்தது. கர்நாடகாவில்…

பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கங்கையில் இடிந்து விழுந்தது!

பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. ஏற்கனவே ஒரு முறை இடிந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாகவும்…

ஒடிசா ரெயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை!

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின்…

துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலகம் இந்தியாவின் பக்கம் நின்றது: ஜெய்சங்கர்

ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலை தெரிவித்ததாக ஜெய்சங்கர் கூறினார். இந்திய வெளியுறவுத்துறை…

பிரதமரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன: காங்கிரஸ்!

ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் நிறைய கேள்விகள் கேட்க உள்ளதாக காங்கிரஸ்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்துக்கு வழங்குக: வருண் காந்தி!

ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு உதவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்து நன்கொடையாக வழங்குமாறு பாஜக எம்.பி.…

ரயில் விபத்துக்கு காரணமானோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்: பிரதமர் மோடி!

ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள…

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத்!

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்…

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்து: மம்தா பானர்ஜி!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்து என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில்,…

மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: அஷ்வினி வைஷ்ணவ்!

மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த…