ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில்…
Category: இந்தியா
ஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு: நவீன் பட்நாயக்
ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை…
அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 ரயில்கள்: உயர்மட்ட குழு விசாரிக்க உத்தரவு!
ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கிடையே இது விபத்து குறித்து ரயில்வே…
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் அடுத்தடுத்து மோதி கோர விபத்து: 233 பேர் பலி!
பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதுவரை…
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில் விபத்து!
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒடிசா…
மனீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. புதிய கலால் கொள்கை வழக்கில் பிப்ரவரியில் ஆம் ஆத்மி…
வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம்: சித்தராமையா
வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது…
பாஜக எதிர்ப்பு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை: பாரத் ராஷ்டிரிய சமிதி!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ல் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என பாரத் ராஷ்டிரிய…
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு!
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். டெல்லியில் மக்களால்…
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் உத்வேகத்தை அளிக்கின்றன: பிரதமர் மோடி!
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் உள்ள ராய்காட் கோட்டையில் மராட்டிய…
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் பாஜக அரசும் பிரதமரும் மவுனம் காப்பது ஏன்: பிரியங்கா காந்தி
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்…
அதானி விவகாரத்தில் கேட்ட 100 கேள்விகளை புத்தகமாக வெளியிட்டது காங்கிரஸ்!
அதானி விவகாரத்தில் பிப்ரவரி மாதம் முதல் பிரதமரிடம் கேட்ட 100 கேள்விகளை காங்கிரஸ் கட்சி புத்தகமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம்…
ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்: ராகுல் காந்தி
ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல்…
மணிப்பூரில் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமித் ஷா!
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று…
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தொடர மல்யுத்த வீரர்களுக்கு மம்தா பானர்ஜி அறிவுரை!
பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புல்லட்டில் சென்று 2வது…
ரூ2,000 நோட்டு வாபஸ் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் அடையாள ஆவணங்கள் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு…
மத்திய பாஜக அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையே இல்லை: பகவந்த் மான்!
மத்திய பாஜக அரசு தமக்கு வழங்க முன்வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை இல்லை என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…
எம்பி பதவியையே பறிப்பாங்கன்னு நினைக்கவே இல்லை: ராகுல் காந்தி!
தாம் அரசியலுக்கு வந்த போது இந்தியாவில் ஒரு எம்.பி. பதவியையே பறிக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தாம் நினைக்கவே இல்லை என…
