டெல்லியில் பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் பேச்சுவார்த்தை!

டெல்லியில் அவர் பிரதமர் மோடி-பூடான் மன்னர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில், பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான்…

சிக்கிம் எல்லையில் பயங்கர பனிச்சரிவு: பலர் பலி!

சிக்கிம் அருகே நாதுலா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா பாதிப்பு!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட்…

கேரளாவில் ரயிலில் தீ வைத்த ஷாருக் சைபி உத்தரபிரதேசத்தில் கைது!

கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் இடையே எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு…

சாவர்க்கரை பற்றி பேச ராகுலுக்கு என்ன தகுதி இருக்கிறது: தேவேந்திர பட்னாவிஸ்

ஆர்எஸ்எஸ் நிறுவனர் சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா துணை முதல்வரும், பாஜக மூதத் தலைவருமான தேவேந்திர…

கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மது அடித்து கொலை: 14 பேர் குற்றவாளிகள்!

கேரளாவில் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 14பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா…

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்!

இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த ராகுல்காந்தி முயற்சி: கிரண் ரிஜிஜு

நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார். அவதூறு வழக்கில்…

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை: பிரதமர் மோடி

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை என பிரதமர் மோடி கூறினார். நாட்டின் உயரிய விசாரணை அமைப்புகளில், மத்திய…

ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

ராகுல் காந்தியின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. அதுவரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட…

அதானி விவகாரம்: பாராளுமன்ற இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைப்பு!

அதானி விவகாரத்தில் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இதனால் இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…

அப்பீல் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி சூரத் பயணம்!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்…

கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது இளைஞர் தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் பலி!

கேரளாவில் ஓடும் ரயிலில் நடு இரவில் சக பயணி மீது சைக்கோ ஒருவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறான். இந்த கொடூர…

67 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை…

பட்டச்சான்றிதழ் ‘போலி’ என்று தெரிந்தால் பிரதமர் மோடி எம்.பி. பதவியை இழப்பார்: ஆம் ஆத்மி

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடந்தால், அது போலி என்று தெரிந்து, அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்று…

போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது?: ராகுல்காந்தி

அதானியின் போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்று ராகுல்காந்தி கேள்வி கேட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

பிற நாடுகளை பற்றி விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமையாக மேற்கத்திய நாடுகள் நினைக்கிறது: ஜெய்சங்கர்

மற்ற நாடுகள் குறித்து விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமை என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாக ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.…

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்: சசிதரூர்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும் என சசிதரூர் கூறி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான…