சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக பயணம் செய்தார். குடியரசுத் தலைவர், பாதுகாப்புத்துறை…

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்தார்!

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டி, பா.ஜ.,வில் இணைந்தார். இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே அந்தோணி…

அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து உள்ளோம்: நிர்மலா சீதாராமன்!

அருணாசல பிரதேசத்திற்குள் சீனா வருவதை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா…

எல்லையில் சீனா படைகளை குவிப்பது அசாதாரணமானது: அரிந்தம் பாக்சி

அதிக எண்ணிக்கையில் எல்லையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது என்று சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை சூழல் சீராக இருப்பதாக…

ஜனநாயகத்தை பற்றி மத்திய அரசு பேசுகிறது, செயல்படுவதில்லை: மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிற மத்திய அரசு, அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்…

மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை!

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில்…

எதிர்க்கட்சிகள் கடைசி நாளில்கூட பாராளுமன்றத்தை முடக்கிவிட்டார்கள்: கிரண் ரிஜிஜு

ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கிவிட்டார்கள் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் பாஜகவில் இணைந்தார்!

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் அனில் அந்தோனி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியின்போது, மத்திய பாதுகாப்பு…

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர்ணக் கொடி பேரணி!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில்…

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பிரதமர் மோடி!

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பா.ஜனதாவின் 44-வது ஆண்டு விழா இன்று…

சிபிஐ, அமலாக்கத்துறைக்கு எதிராக 14 கட்சிகள் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் மனு அபத்தமானது; ஆபத்தானது என கூறி உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.…

விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேறியதற்கு யார் பொறுப்பு: ப.சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதற்கு யார் பொறுப்பு என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி…

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது!

தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம்: நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தேவைப்பட்டால் காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்…

பழங்குடி இளைஞர் மது அடித்து கொலை: 13 பேருக்கு 7 ஆண்டு சிறை!

கேரளா மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டு…

மீடியா ஒன் சேனலுக்கு ஒன்றிய அரசு விதித்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்!

கேரளாவைச் சேர்ந்த மீடியா ஒன் தொலைக்காட்சி சேனலுக்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவிலிருந்து…

பிரதமர் மோடி என்னை பழிவாங்காமல் அரசியல்வாதியாக நடந்துகொண்டார்: குலாம் நபி ஆசாத்

பிரதமர் நரேந்திர மோடி தன்னை பழிவாங்காமல் அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் ஜனநாயக ஆசாத் கட்சி…