ராஜஸ்தானில் ஊழலுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதம்!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. ஊழலுக்கு எதிராக இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உண்ணாவிரதம் இருந்தார். அதற்கு போட்டி…

அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணம்: சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது!

அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா தெரிவித்த எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது. இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. நேற்று…

லாலு பிரசாத் யாதவுடன் நிதிஷ் குமார் முக்கிய ஆலோசனை!

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். டெல்லியில் மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார்…

அரசை எதிர்ப்பவர்கள் புதிய சாப்ட்வேர் மூலம் உளவு பார்ப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அரசை எதிர்ப்பவர்கள் புதிய சாப்ட்வேர் மூலம் உளவு பார்ப்பதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அரசை எதிர்ப்பவர்களை உளவு…

ஆசியாவின் உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு!

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே உயரமான சுரங்கப்பாதை பணிகளை மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ்…

ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது!

ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP),…

அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு!

அருணாச்சல பிரதேசத்தில் துடிப்பான கிராமங்கள் என்ற திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்திய அதிகாரிகளின் செயல்பாடுகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாக…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முப்படைகளுக்கும் வீரர்களை தேர்வு செய்யும்…

கேரளாவில் ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு!

ஷாருக் ஷபி ஒட்டுமொத்த ரெயிலையும் எரிக்க திட்டமிட்டார் என்றும் இதன்மூலம் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்ற அவர் முயற்சி செய்துள்ளார் எனவும் அதிகாரிகள்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் 6வது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது!

அந்தமான் நிகோபார் தீவுகளில் 6வது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை…

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும்: கபில் சிபல்

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார். காங்கிரஸ்…

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது: சீதாராம் யெச்சூரி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குவதாக மத்திய அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பரபரப்பு…

சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார்!

ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதப்…

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா நாளை இந்தியா வருகிறார்!

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு நாளை வருகை தரவுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர்…

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம்: கிரண் ரிஜிஜூ

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம் வேண்டுமென்றே எழுப்பப்படுவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார். அதானி…

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 10ம் தேதி அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவருகிற 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல உள்ளார். இது குறித்து மத்திய…

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை: சரத்பவார்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். அதானி குழுமம்…

செகந்திராபாத்-திருப்பதி இடையே ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி…