பல தசாப்தங்களாக இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் சக்திகளுக்கு இது ஒரு “வேறு இந்தியா” என்று இப்போது தெரியும்,…
Category: இந்தியா
ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு!
ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று திறந்து வைக்கிறார். இந்திய அரசியல்…
பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே மத்திய அரசின் இலக்கு: ராகுல்
பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே மத்திய அரசின் ஒரே இலக்காக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி…
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு…
ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு,…
உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததோடு உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.…
டெல்லியில் சீதாராம் யெச்சூரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து…
நாட்டின் 30 முதல் அமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள்!
நாட்டின் தற்போதைய 30 முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என்பது அதிகாரப்பூர்வ தரவுகள்…
பிபிசி ஊடகத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு!
பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி…
ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்: உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேயேர் ஆட்சியில் 1919-ம் ஆண்டு ஏப்ரல்…
கொரோனா அதிகரிப்பால் மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி!
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக, கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்,…
பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம்!
மருந்துகள், மருத்துவ உபரணங்கள் அளித்து மனிதாபிமான உதவிகளை செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி…
கேரள தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் மீதான மனு தள்ளுபடி!
கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, சுங்க மற்றும்…
ராகுல் காந்தியையும், கார்கேவையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்!
டெல்லியில் ராகுல் காந்தியையும், கார்கேவையும் நிதிஷ்குமார் சந்தித்துப்பேசினார். வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்க முடிவு எடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி…
பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!
பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமுக்குள் இன்று அதிகாலை மர்மநபர்கள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டப்பகலில்…
பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: நிர்மலா சீதாராமன்
பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.…
மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்: அமித்ஷா
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும். மோடி 3-வது முறையாக பிரதமர்…
பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கினர்: ராகுல் காந்தி
பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கியதாக ராகுல் கூறினார். தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று…
