அரவிந்த் கெஜ்ரிவால் மே 23-ந்தேதி ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன்!

பிரதமர் மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்ததற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆமதாபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பிரதமர்…

டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு!

டெல்லி சட்டசபையின் ஒருநாள் கூட்டத்தை கூட்ட கவர்னர் வி.கே.சக்சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில், அரவிந்த்…

பிரதமர் மோடி அதானிக்கு செய்யும் போது, நாங்கள் மக்களுக்கு செய்ய மாட்டோமா: ராகுல் காந்தி

பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம் என்று ராகுல் காந்தி…

கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்!

கர்நாடகா முன்னாள் முதல்வரும் வட கர்நாடகா மூத்த பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்.…

உத்தரப் பிரதேசத்தைச் பிரபல ரவுடி அதிக் அகமது சுட்டு கொலை!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

சிஏபிஎப் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சகம்!

மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய…

கெஜ்ரிவாலுக்கான சிபிஐ சம்மன் நிச்சயமாக துன்புறுத்தல்தான்: கபில் சிபல்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து, ‘நிச்சயமாக இது…

நாகலாந்தில் ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தடை!

நாகலாந்தில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டு கொன்ற ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. நாகாலாந்தில்…

காலநிலை மாற்றத்தை சமாளிக்க உணவு பழக்க வழக்கம் அவசியம்: பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தை மாநாட்டு மேசைகளில் இருந்து மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இரவு உணவு மேஜைகளில் இருந்து போரடும்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

ஆம் ஆத்மி தலைவர்களை துன்புறுத்தும் விசாரணை அமைப்புகள்: அரவிந்த் கெஜ்ரிவால்

விசாரணையின் போது, ஆம் ஆத்மி தலைவர்களை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்துகின்றனர் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.…

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஏப்ரல் 16ம்…

மம்தா பானர்ஜியின் ஆட்சி கவிழ்ந்து விடும்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும். பாஜகவைச் சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் என ஒன்றிய…

பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலையை தெலங்கானா முதல்வர் திறந்து வைத்தார்!

அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலையை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திறந்து வைத்தார். சுதந்திர இந்தியாவின் அரசியல்…

புல்வாமா தாக்குதல் குறித்து பேசக்கூடாது என பிரதமர் சொன்னார்: சத்யபால் மாலிக்

புல்வாமா தாக்குதலில் உளவுத்துறை தோல்வி, மற்றும் வீரர்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது குறித்து எதுவும் பேசக்கூடாது என பிரதமர் வற்புறுத்தியதாக, அப்போதைய கவர்னர்…

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று…

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

2ஜி அலைக்கற்றை மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய…

தீர்ப்புக்கு தடை கோரும் ராகுல் காந்தி மனு மீது 20-ந்தேதி தீர்ப்பு!

ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பை 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். காங்கிரஸ் கட்சியின்…