குஜராத்தில் 11 முஸ்லிம்கள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு: 68 பேர் விடுதலை!

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நரோதா பாட்டியாவில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 68 பேரை அகமதாபாத் சிறப்பு…

2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி!

2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ்…

உலக அளவில் மக்கள்தொகை எண்ணிக்கையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்!

உலக அளவில் மக்கள்தொகை எண்ணிக்கையில் 142.86 கோடி பேருடன் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. உலகில்…

எல்லையில் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

சீனாவுடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார். லடாக்…

பிரதமர் மோடி கூறியபடி 2047-க்குள் போதைப் பொருள் இல்லா இந்தியா: அமித் ஷா

போதைப் பொருட்களை கடத்துவோர், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.…

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலை செய்தது: ஜே.பி.நட்டா

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பிரிவினை அரசியலை செய்து வந்ததாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர்…

ஒரே பாலின திருமணம்: அனைத்து மாநிலங்களும் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் 10 நாட்களில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ்…

புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ்

புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு…

சபரிமலையில் ரூ.4,000 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி!

சபரிமலை அருகே எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. கேரளாவில்…

ஒரே பாலினத்தவர் திருமனம் குறித்து நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு

ஒரே பாலின திருமணத்தின் மூலமாக ஒரு புதிய சமூகம் உருவாகிறது; ஒரு புதிய சமூகம் உருவாக்கப்படுவது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய…

உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தற்போது ரவுடிகள் வீட்டை விட்டு…

இன்று பில்கிஸ் பானுவுக்கு நடந்தது நாளை எனக்கோகூட நடக்கலாம்: உச்சநீதிமன்ற நீதிபதி!

இன்று பில்கிஸ் பானுவுக்கு நடந்தது நாளை உங்களுக்கோ அல்லது எனக்கோகூட நடக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். குஜராத் மாநிலம்…

குஜராத்தில் ‘சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்’ தொடங்கியது!

குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக…

எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது: மம்தா பானர்ஜி

பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், எனது அரசை கவிழ்க்க சதி…

இந்தியா- ரஷ்யா உறவு நிலையானது: அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய உறவுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவானது நிலையானது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே…

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது!

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில் மர்மம் விலகியது. முன்விரோதத்தில் அவர்களை சுட்டுக் கொன்றதாக சக ராணுவ…

அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயிலால் 13 பேர் பலி!

நவிமும்பை அருகே மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய அரசு சார்பில்…