நாகாலாந்தில் எல்லை கிராமத்தில் மத்திய அமைச்சா் எல்.முருகன் ஆய்வு!

நாகாலாந்து மாநிலத்தில் இந்திய-மியான்மா் எல்லையில் உள்ள அவாங்கு கிராமத்துக்கு சென்ற மத்திய அமைச்சா் எல்.முருகன், அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிவித்தாா்.…

சத்யபால் மாலிக் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டி உள்ளது: அமித் ஷா!

மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள சத்யபால் மாலிக்கிடம் அமித் ஷா கேள்வியெழுப்பி உள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதல் விவகாரம்…

முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது?: டெல்லி போலீஸாா் விளக்கம்!

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள ஆா்.கே. புரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்…

உண்மையை பேசுவோரை மவுனமாக்கும் பழிவாங்கல்: காங்கிரஸ்

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரத்தில், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசை தொடர்ந்து…

நாட்டின் ஒற்றுமைக்காக உயிரை கொடுக்கக்கூட தயார்: மம்தா பானர்ஜி

நாட்டைப் பிரிக்க விடமாட்டேன், நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரமலான் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாகப்…

டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்காந்தி!

அவதூறு வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், அரசு பங்களாவை காலி செய்தார். மோடி…

கேரளா வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்று திருவனந்தபுரம் பாஜ மாநில தலைவருக்கு வந்த மிரட்டல்…

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று டெலியோஸ்-2…

இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: அல்கொய்தா மிரட்டல்!

இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு ரம்ஜான் வாழ்த்து!

சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி எடுப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

புல்வாமா அட்டாக்: சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!

புல்வாமா தாக்குதல் நடைபெற்றதும், அதற்கு அடுத்து வந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையும் அம்பலப்படுத்திய சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.…

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞரை போல வந்து…

சூடான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் செயலருடன் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு!

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நிலவரம்…

இந்திய விரோத செயல்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்: ஜெகதீப் தன்கர்

இந்தியாவுக்கு எதிரான நாசகார செயல்பாடுகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டு வருவதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டினார். 16-வது சிவில்…

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி!

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். காஷ்மீரின்…

சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்: அரிந்தம் பக்சி

சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வடஆப்பிரிக்க நாடான சூடானில்…

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கொரோனா!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து…

உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன்பே போருக்கான தீர்வை புத்தர் கூறியிருந்தார் என பிரதமர் மோடி…