மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியையும் கூட்டாட்சியையும் விரும்புகிறது: பிரதமர் மோடி

மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியையும் கூட்டாட்சியையும் விரும்புகிறது என்று பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே…

சிறுமி பலாத்காரம் செய்து கொலை: மேற்கு வங்கத்தில் காவல் நிலையத்துக்கு தீவைப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.…

மல்யுத்த வீராங்கனைகளின் புகார்கள் தீவிரமானவை: தலைமை நீதிபதி சந்திரசூட்!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார்கள் தீவிரமானவை- விசாரிக்கப்பட வேண்டியவை என உச்சநீதிமன்ற…

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு மே 9 வரை தடை!

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில…

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை…

காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் மரணம்: துப்பாக்கித் தோட்டாக்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.…

லலித் மோடி வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட்!

ஐபிஎல் புகழ் லலித் மோடிக்கு எதிராக இப்போது பல்வேறு வழக்குகள் நடந்து வரும் நிலையில், ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட் இப்போது…

ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்ட கோர்ட் சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை!

மோடி பெயர் குறித்த விமர்சனத்துக்காக நேரில் ஆஜராக உத்தரவிட்ட பாட்னா கீழ்நீதிமன்ற சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2019-ம்…

கொலீஜியம் முறைக்கு எதிரான வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி!

கொலீஜியம் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள…

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து 2 ஆண்டுகள் ஆகிறது: தமிழிசை!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து 2 ஆண்டுகள் ஆவதாக அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…

பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி…

தெலுங்கானா போலீஸை அறைந்த ஆந்திரா சிஎம் ஜெகன் சகோதரி!

தெலுங்கானா போலீசாரை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின்…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். புதிய வழக்குகளை மே…

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த வாரம் இந்தியா வருகிறார்!

ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள சீன பாதுகாப்பு துறை அமைச்சர் இந்தியா வர உள்ளார். இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான்,…

பிரதமர் மோடிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

கேரளா செல்லும் பிரதமர் மோடியை கொல்வதாக மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்து பெரும் அதிர்ச்சியது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் மிரட்டல்…

ராகுல்காந்தியுடன் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து ஆலோசனை!

உப்பள்ளியில் ராகுல்காந்தியை நேற்று ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பா.ஜனதா உள் விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். அகில இந்திய…

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து: அமித்ஷா

தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி…

காலிஸ்தான் பிரிவினைவாதி தலைவர் அம்ரித்பால் சிங் கைது!

அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் கைது செய்தனர். பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்…