பாட்டியாலாவில் இணையதள சேவைகள் முடக்கம், 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மேலும், மோதலை கட்டுப்படுத்த தவறியதற்காக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா…

பாகிஸ்தானில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் வேலை இல்லை: தேசிய மருத்துவ ஆணையம்

பாகிஸ்தானில் மருத்துவம் படித்தால் இந்தியாவில் வேலை இல்லை என, தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை…

உ.பி.யில் குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசிகள்

உ.பி.யில் குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசி குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கன்னோஜில் உள்ள சமூக சுகாதார மையத்தில்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்தது. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான்…

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம்: பிரதமர் மோடி

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிப்பது முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்…

மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள்: ராகுல் காந்தி

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கறி பற்றாக்குறைக்கும், மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி…

புதுச்சேரி தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா பதவியேற்பு!

புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா இன்று…

பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள 13 ஆண்டுகள் வரை ஆகலாம்: ரிசர்வ் வங்கி

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.…

புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக…

மம்தா – கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு: எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை

டெல்லியில் உள்ள மம்தா பானர்ஜியை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென சந்தித்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல்…

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை. கேரள வாலிபரை சுட்டவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம் மற்றும் பூட்டான் பயணம்

கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக பூட்டானுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 12-வது மருத்துவ உதவிப்பொருட்களின் தொகுப்பை பூட்டான் அரசிடம் ஜெய்சங்கர்…

பிரதமர் மோடி மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்: பினராயி விஜயன்

மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநில…

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா: மம்தா கேள்வி

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா…

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் விடுதலை!

மாட்டு தீவன வழக்கில் சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்…

தொழில்முனைவோர் குழுவை உருவாக்குங்கள்: பிரதமர் மோடி

சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் எவரும் தொழில்முனைவோராக முடியும் என்ற சூழலை உருவாக்க அரசாங்கம் உழைத்து வருகிறது என்று பிரதமர் மோடி…

நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்!

நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்படும் மற்றும் மருத்துவமனைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும்…