கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல்!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்…

மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து, 2 நாள் தர்ணாவை, இன்று…

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது!

லட்சத்தீவு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பியாக இருந்த…

ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்…

சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு அவதூறு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு சம்மன்!

அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. சிவசேனாவில் பிளவைத் தொடர்ந்து…

ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை!

ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக…

நேபாளத்தில் பதுங்கியுள்ள அம்ரித்பாலை கைது செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்!

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் நிலையில், ‘அவரை, வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம்’ என,…

ராகுல் காந்தியின் அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டிஸ்!

காங்கிரஸின் ராகுல் காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள தனது துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி கேட்டுக்…

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு!

சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர்…

எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்!

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.…

மோடி ஒரு கோழை என்று நான் மீண்டும் மீண்டும் சொல்வேன்: பிரியங்கா காந்தி!

பிரதமர் மோடி ஒரு கோழை. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மோடி என்ற பெயரை…

காங்கிரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம்: ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.…

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி இழிவாக பேசக்கூடாது: உத்தவ் தாக்கரே!

சாவர்க்கர் எங்களின் கடவுள் அவரை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி…

என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன்: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. என்னை தகுதி நீக்கம் செய்தாலும்…

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வியிடம் சி.பி.ஐ. விசாரணை!

மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை…

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல்…

அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது: பிரியங்கா காந்தி

ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது…