கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறினார். பிரதமர்…
Category: இந்தியா
6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையில் கட்டணம் வசூல்: நிதின் கட்காரி
நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும். அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என மத்திய…
சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்: அனுராக் தாக்கூர்
ராகுல், தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் பாஜவுக்கோ ஒன்றிய அரசுக்கோ எந்த பங்கும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். எதிர்க்கட்சி…
ராகுல் காந்தி தகுதி நீக்கம்: நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு!
வரும் நாட்களில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ்…
அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது: மம்தா பானர்ஜி
ராகுல் காந்தி மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக மம்தா பதிவிட்டுள்ளார்.…
ஜனநாயகத்தை காக்க சிறைக்கு செல்ல தயார்: மல்லிகார்ஜூன கார்கே!
உண்மையை பேசியதற்காக ராகுல் காந்தி பழிவாங்கப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும் அவர் ஜனநாயகத்தை காக்க சிறைக்கு…
ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வயநாடு…
அமித்ஷா கூறிய புகார் குறித்து அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!
மேகாலயா சட்டசபை தேர்தலின்போது, அங்கு பதவியில் இருந்த கான்ராட் சங்மா அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என அமித்ஷா புகார்…
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம் தொடர்பாக டெல்லியில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில்…
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் -மம்தா பான்ர்ஜி சந்திப்பு!
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் பண்ண உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனு!
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை சூரத்…
மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிவிப்பு!
அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில்…
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!
பாஜக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ
இந்த ஆண்டு மத்திய பகுதியில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இந்திய…
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு!
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு; அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை பிறப்பிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.…
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை…
உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள்: சு.வெங்கடேசன் கேள்வி!
ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் தொடர்ந்து வருவதை தடுக்க ஒன்றிய அரசு எடுக்கும் முயற்சி குறித்து சு.வெங்கடேசன் கேள்வி…
வட மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி!
டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் இன்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்தியாவில் சமீபகாலமாக அவ்வப்போது…
