ரூ.10 கோடி கேட்டு மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு தொலைபேசியில் மிரட்டல்!

ரூ.10 கோடி கேட்டு மத்திய மந்திரி நிதின் கட்காரி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து, அவரது வீடு, அலுவலகத்துக்கு…

டெல்லி போலீசிடம் இருந்து ராகுல்காந்தி பயந்து ஓடுவது ஏன்?: அனுராக் தாக்குர்

டெல்லி போலீசிடம் இருந்து ராகுல்காந்தி பயந்து ஓடுவது ஏன் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கேள்வி விடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள்…

பஞ்சாப்பில் போலீசால் தேடப்படும் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்!

பஞ்சாப் மாநிலத்தில் தேடப்பட்டு வரும் அம்ரித்பால் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவு…

பா.ஜ.க.வின் திட்டங்கள் அதிகார வர்க்கத்துக்குரியவை: ராகுல் காந்தி!

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடம் இருந்து வந்தவை, பா.ஜ.க.வின் திட்டங்களோ அதிகார வர்க்கத்திடம் இருந்து வந்தவை என்று ராகுல்…

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பஞ்சாப் அரசு உத்தரவு!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் உயர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர்…

மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 29, 30ல் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 29, 30ல் போராட்டம் நடத்தப்படும்…

பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்று சொல்ல முடியாது: பிரசாந்த் கிஷோர்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் மட்டுமே பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்று சொல்ல முடியாது என பிரபல தேர்தல் வியூக…

கவிதாவிடம் 3-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள்…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் பார்லிமென்ட் 7வது நாளாக முடக்கம்!

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக, 7வது நாளான இன்றும் பார்லிமென்ட் இரு அவைகளும் முடங்கின. இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம்…

இந்தியாவில் முதல் முறையாக மாநில பட்ஜெட்டுக்கு தடை: கெஜ்ரிவால்

சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. டெல்லியில்…

ஏழு மாநில முதல்வர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்!

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியாக 7 மாநில முதல்வர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்…

போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது: ராகுல்காந்தி

போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு…

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை!

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இரு நாட்டுக்கு இடையேயான…

பாராளுமன்றத்தில் நாளை ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது: கார்கே

இன்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும்…

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பு!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பபட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் பீகாரின்…

மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஏப். 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஆம்…

பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்க காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம்…

அரசியலமைப்பை உருவாக்குவதில் நீதித்துறைக்கு எந்த பங்களிப்பும் இல்லை: ஜெகதீப் தன்கர்

அரசியலமைப்பை உருவாக்குவதில் நிர்வாகத்துக்கோ, நீதித்துறை உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கோ எந்த பங்களிப்பும் இல்லை என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.…