பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துக்கு ராகுல்காந்தி வீட்டில் நோட்டீஸ்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு…

பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது!

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி பதற்றத்தை ஏற்படுத்திய அம்ரித்பால் சிங் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பஞ்சாப்பில் பதற்றம்…

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாடாளுமன்ற முடக்கத்தை தீர்க்க முடியும்: அமித் ஷா

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண முடியும் என அமித்ஷா கூறி உள்ளார். காங்கிரஸ்…

நீதித்துறையை வெளிப்புற தாக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்: நீதிபதி சந்திரசூட்!

உச்சநீதிமன்றத்தை ஒன்றிய பாஜக அரசு கைப்பற்ற துடிப்பதாக எதிர்கட்சிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நீதித்துறையை வெளிப்புற தாக்கங்களில்…

உணவுப் பாதுகாப்பின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும்: பிரதமர் மோடி!

உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும் என்று பிரதமர் மோடி கூறினார். தினை அல்லது ஊட்டச்சத்து…

நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான்: ஜே.பி.நட்டா

நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியே தவிர ஜனநாயகம் அல்ல என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில்…

புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு…

பாலியல் வன்கொடுமை, வரதட்சிணை புகாா்கள் தொடா்ந்து அதிகரிப்பு: ஸ்மிருதி இரானி

தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சிணை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகாா்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயா்ந்துள்ளது…

பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம்: அகிலேஷ் யாதவ்!

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.…

கொரோனா பரவல் தொடர்பாக 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

கொரோனா பரவல் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதரத்துறை கடிதம் எழுதியுள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா…

மோடி அரசு ஏன் ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிக்கவில்லை?: சுப்பிரமணியன் சுவாமி!

இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசி விவாதத்தை கிளப்பி உள்ள ராகுல் காந்தி பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,…

அதானி விவகாரத்தை திசை திருப்பவே என் மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்தி!

அதானி பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே, நான் பேசாததை பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகளும் உயிரிழப்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக…

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!

பாராளுமன்ற வளாகத்தில் 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு…

அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா இன்று ஆஜராகவில்லை!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று…

அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: அமெரிக்கா அங்கீகாரம்!

அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது. அமெரிக்க…

பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஒரு ஆங்கில பத்திரிகையில், அதானி…

கேரள சட்டசபையில் சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம்!

கேரளாவில் சட்டசபையில் கடும் அமளியை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம் அடைந்தனர். கேரள சட்டசபை…