அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத் துறைக்கு பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகளை, விஜய் சௌக் பகுதியில் காவல்துறையினர்…
Category: இந்தியா
கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பெண்களிடம் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய…
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு ஜாமின்!
ரயில்வே பணி நியமன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகளுக்கு…
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை: நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு!
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை…
வைரஸ் காய்ச்சல்: புதுச்சேரி, காரைக்காலில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்16 முதல் 26-ம் தேதி வரை…
கேரளாவில் பினராயி விஜயன் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
கேரளாவில் பினராயி விஜயன் அரசை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினரை தண்ணீரை பீச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர். கொச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரத்தில்…
15 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே தமிழ் பயில்கிறார்கள்: மத்திய அரசு தகவல்!
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சராசரியாக 10% மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுவதாக மத்திய கல்வித் துறை…
ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு தொடர்ந்த விசாரணைக்கு ஏற்பு!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு…
போபால் விஷவாயு வழக்கு: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசு மனு தள்ளுபடி!
போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ7,400 கோடி கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை‘செபி’ விசாரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தகவல்!
அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை சாா்ந்த குற்றசாட்டுகளை ‘செபி’ (இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம்) விசாரித்து வருகிறது என்று…
பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல் நாட்டை ஆண்டு வருகிறார்: மல்லிகார்ஜூன கார்கே
இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்…
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 95வது ஆஸ்கர் விருது…
நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதல்!
ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி…
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி!
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக…
மோடிக்கு கல்லறை தோண்டவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது: பிரதமர் மோடி
மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி…
பாரதீய ஜனதா வதந்திகளை பரப்புகிறது: தேஜஸ்வி யாதவ்!
வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம்…
பயங்கரவாதம் முற்றிலும் அகற்றப்படும்: அமித்ஷா
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை…
இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசுகடிதம்!
இந்தியாவில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் பருவகால காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்…
