முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் காலமானார். மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் தேவ்சிங் ஷெகாவத் உயிரிழந்தார்.…
Category: இந்தியா
எனது கடைசி மூச்சு வரை பாஜக வளர்ச்சிக்காக போராடுவேன்: எடியூரப்பா
மூத்த பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா, பேரவையில் இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார். அப்போது, எனது…
தேச பாதுகாப்புக்காக எதையும் செய்ய துணியும் நாடு, இந்தியா: ஜெய்சங்கர்
தேசத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நாடு என்பதுதான் இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில்,…
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலம் தாருங்கள்: அமித்ஷா
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் தாருங்கள் என்று பல்லாரி கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக…
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!
பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு கைதான சிறிது நேரத்திலேயே…
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்
நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில…
100 மோடி வந்தாலும் 2024 தேர்தலில் எதிர்கட்சிகள் தான் வெற்றி பெறும்: மல்லிகார்ஜுன் கார்கே
100 மோடி வந்தாலும் 2024 தேர்தலில் எதிர்கட்சிகள் தான் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். வடகிழக்கு…
சிவசேனா விவகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு சிவசேனா பெயர், சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.…
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் யாரையும் மதிப்பது இல்லை: ராகுல் காந்தி
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை எனவும், யாரையும் மதிப்பது இல்லை என்றும் ராகுல்…
6 வயது முடிந்தால் மட்டுமே 1ஆம் வகுப்பு சேர்க்கை: மத்திய அரசு
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 6 வயது நிரம்பினால் மட்டுமே 1ஆம் வகுப்பு சேர்க்க முடியும் என மத்திய கல்விக் துறை…
ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக வெற்றி!
ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் வெற்றி பெற்றிருக்கிறார். டெல்லி மாநகராட்சியில் உள்ள…
டெல்லியில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவோம்: மம்தா பானர்ஜி
மேகாலயாவில் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால், டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார். வடகிழக்கு மாநிலமான…
பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
அதானி குழும மோசடி தொடர்பான விசாரணையின் நிலவரம் என்ன என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது. இந்திய தொழிலதிபர் கவுதம்…
என் தந்தையை நீக்கியது இந்திரா காந்திதான்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த எனது தந்தையை இந்திரா காந்தி அப்பொறுப்பிலிருந்து நீக்கினார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமைச்சர்…
பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம்: பிரியங்கா
காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம் என்று பிரியங்கா கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி…
இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே
இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், தேர்தல் ஆணையர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த…
கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: குஜராத் அரசு!
2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்…
நாகாலாந்து கவர்னராக இல.கணேசன் பதவியேற்றார்!
நாகாலாந்து மாநிலத்தின் 21-வது கவர்னராக இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார். 14 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த…
