காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிப்பு: ராகுல்காந்தி

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையிலான…

2 ஆயிரம் கோடி கொடுத்து சிவசேனாவை வாங்கியிருக்காங்க: சஞ்சய் ராவத்

மககாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ரூ.2 ஆயிரம் கோடி கொடுத்து…

பா.ஜனதாவை வலுவாக எதிா்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே: ஜெய்ராம் ரமேஷ்

பா.ஜனதாவை வலுவாக எதிா்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ்…

இந்துக்களிடையே கலவரத்தை தூண்டுவதுதான் பாஜகவின் ‘இந்துத்துவா’: உத்தவ் தாக்கரே

இந்துக்களிடையே கலவரத்தை தூண்டி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் இந்துத்துவா அரசியல் என்று உத்தவ் தாக்கரே கூறினார். யார் உண்மையான…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.…

மத்திய அரசால் 100 நாள் வேலை திட்டம் பலியாகிறது: ராகுல் காந்தி

மத்திய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் பலியாகி வருவதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ்…

ஏக்நாத் ஷிண்டே செய்த நம்பிக்கை துரோகத்துக்கு பழிதீர்ப்போம்: உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குதான் சிவசேனாவின் பெயரும், சின்னமும் சொந்தம் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த தீர்ப்பை, ஜனநாயகப் படுகொலை…

எதிர்க்கட்சிகள் ஒரே வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரலாம்: சசி தரூர்

அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரலாம் என்று சசி தரூர் கூறினார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த…

சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி!

ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் சிவசனேவின் பெயர் மற்றும் வில் அம்பு…

மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது: நிதிஷ் குமார்!

யாராவது மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பிபிசி நிறுவனங்களில் கடந்த…

ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: உச்சநீதிமன்றம்!

பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்துதல் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை…

பிபிசி அலுவலகத்தில் சோதனை: விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்: வருமான வரித்துறை!

பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்…

கர்நாடகாவில் ராமர் கோயில்: பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இன்னும்…

கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல்: காதில் பூ வைத்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!

கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது சட்ட சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து…

காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும்: அமித்ஷா

உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். டெல்லி காவல்துறை தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி,…

840 விமானங்கள் வாங்கும் ஏர் இந்தியா!

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’ கொடுத்தது. மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த…

திரிபுரா சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவு!

திரிபுரா சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. இது, ஆட்சி மாற்றத்துக்கு வழிநடத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. வட…

முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டது: ஸ்வப்னா சுரேஷ்!

கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநில…