ஊடகங்கள் மீதான தாக்குதல் மக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்: அரவிந்த் கெஜ்ரிவால்

ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த்…

அதானி குழுமம் மீது விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் கடிதம்!

அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும்…

பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள்: மம்தா பானர்ஜி!

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையின் கணக்கெடுப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள் மேற்கு வங்க…

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் கைது!

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர்.…

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும்…

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை: அமித் ஷா!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல்: காங்கிரஸ்

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு…

பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. சர்வே; எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கண்டனம்!

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சர்வே நடவடிக்கைக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள…

வாராணசியில் ராகுல் வந்த விமானத்தை தரையிறக்க அனுமதி மறுப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த விமானத்தை வாராணசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கேரள…

புல்வாமாவில் வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம்: பிரதமர் மோடி!

புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

அதானி குழும விவகாரத்தை நிபுணர் குழு விசாரிக்க மத்திய அரசு சம்மதம்!

அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்- முதலீட்டாளர்களை பாதுகாக்க தேவையான விதிகளை ஏற்படுத்தும் நிபுணர் குழுவை அமைக்கும் சுப்ரீம்…

நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதானி விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள்…

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற மக்களவை கேள்வி…

கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணி அமைக்க பாஜகவே காரணம்: பினராயி விஜயன்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி அமைத்து கொள்ள பாரதிய ஜனதாவே காரணம் என்று கேரள முதல்-மந்திரி பினராயி…

தேசம் புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது: பிரதமர் மோடி!

தேசம் புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார் கர்நாடகா மாநிலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய…

ஏழைகள், பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை: பிரதமர் மோடி

நாட்டின் கொள்கைகளில் பாகுபாடு கிடையாது. ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். சமூக சீர்திருத்தவாதி…

வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள் மீது புல்டோசரை ஏவுவதா?: ராகுல்காந்தி

காஷ்மீர் மக்கள் கேட்டது வேலைவாய்ப்பு. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது, பா.ஜனதாவின் புல்டோசர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…

திப்பு சுல்தானை நம்பும் கட்சிகளால் கர்நாடகத்துக்கு நல்லது செய்ய முடியாது: அமித்ஷா

திப்பு சுல்தானை நம்பும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளால் கர்நாடகத்துக்கு நல்லது செய்ய முடியாது என்று மத்திய மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி…