ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழ்நாடு பாஜக மாஜி தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமனம்!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றியவர் சிபி ராதாகிருஷ்ணன்.…

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலி!

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்தியர் ஒருவரும் இறந்துள்ளார். துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த…

திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிகாலத்தில் காவல்துறை கைப்பற்றப்பட்டது: பிரதமர் மோடி!

திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிகாலத்தில் காவல்துறை கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திரிபுராவில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 16…

modi

பிசியோதெரபிஸ்ட்கள் மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்கள்: பிரதமர் மோடி

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள் என்று பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலம்,…

பேச்சுவாா்த்தைக்கான சூழலை உருவாக்குவது பாகிஸ்தானின் பொறுப்பு: மத்திய அரசு!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகள் இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்பட வேண்டும். இதற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழல் அவசியம். இத்தகைய…

சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம்: நிதின் கட்கரி

சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்: ஜோதிமணி

நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கரூர் எம் பி ஜோதிமணி…

அதானி விவகாரத்தில் ‘செபி’ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை விதிமுறைகளை…

ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக போடப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2002ம் ஆண்டு குஜராத்…

மதுரை எய்ம்ஸ் விவகாரம்: திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் திமுக எம்பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…

எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

மூன்று செயற்கைக்கோள்கள் உடன் எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்டை (SSLV D-2 Rocket) வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோவின்…

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும்: திரவுபதி முர்மு

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும். அதிகாரம் பெற்ற குடும்பங்கள் அதிகாரம் பெற்ற சமுதாயத்தையும், அதிகாரம் பெற்ற தேசத்தையும்…

ரஷ்யாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்பு!

ரஷ்யாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்,…

அதானி குழுமத்தின் சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும் என பாஜக மூத்த…

ராகுல் காந்தி மற்றும் கார்கே கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

ராகுல் காந்தி மற்றும் கார்கே கூறிய கருத்துக்கள் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்: மத்திய அரசு

கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக,…

மாநிலங்களவையை சிறிது நேரம் வழி நடத்திய பி.டி. உஷா!

மாநிலங்களவையை தடகள வீராங்கனையான பிடி உஷா நேற்று சிறிது நேரம் வழிநடத்தினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நிதி அமைசர்…

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு: உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேர் பலியான விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா…