தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் கட்சி தான் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அதேபோல், ஆட்சியை…

சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம்: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி!

லடாக் பகுதியில் சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார். வடக்கு பிராந்திய…

ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதும்தான் ராகுல் குடும்பத்தின் சரித்திரம்: ரவிசங்கர் பிரசாத்

ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதும்தான் ராகுல்காந்தி மற்றும் அவரது குடும்பத்தின் சரித்திரம். பிரதமர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி தெரிவித்து வருவதாக…

பாஜகவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள்: மல்லிகார்ஜுன கார்கே

பாஜகவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில்…

மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: கனிமொழி எம்பி!

மக்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி ஆளுநரின் அத்துமீறல்கள், அதானியை பாதுகாக்கும் மத்திய அரசு உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனம் செய்தார்.…

காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது: ராகுல் காந்தி

இந்தியா முழுக்க ஒரே பெயர்தான், குரல்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது என்று…

காஷ்மீரில் மருத்துவ உதவிக்காக கர்ப்பிணியை 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற ராணுவவீரர்கள்!

ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார்…

மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு: சோனியாகாந்தி

மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு. ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல்தான் மத்திய பட்ஜெட் என்று சோனியாகாந்தி…

அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார்: ராகுல்காந்தி

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று ராகுல்காந்தி கூறினார். அதானி குழுமம்…

அதானி குழும முறைகேடுகள்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாளை வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்…

சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி!

சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள்…

டெல்லியில் மூன்றாவது முறையாக மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைப்பு!

எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், டெல்லியில் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்தாண்டு நடந்து முடிந்த டெல்லி…

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். துருக்கி –…

எரிசக்தி துறையில் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

எரிசக்தி துறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது என பிரதமர் மோடி, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். கர்நாடகா…

அதானி முறைகேடு: நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தின் முறைகேடு தொடர்பாக விவாதிக்க கோரி நடந்த அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 12 பேர் கைது!

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 12 பேரும் நேற்று திரிபுராவின் அகர்தலா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். வங்காளதேசம், மியான்மர்…

முஷரப்புக்கு புகழாரம் சூட்டிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூருக்கு பா.ஜனதா கண்டனம்!

மறைந்த முஷரப்புக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் புகழாரம் சூட்டினார். அதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்…

பாபா ராம்தேவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய யோக குருவும், பிரபல தொழிலதிபருமான பாபா ராம்தேவ், மத ஒற்றுமையை சீர்குலைக்கும்…