சீனாவுடன் லூதியானா போட்டியிட முடியும்: ராகுல்காந்தி

சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்தால், பஞ்சாபில் உள்ள லூதியானா, சீனாவுடன் போட்டியிட முடியும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்கிடையே இந்தத் திட்டத்திற்குப்…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்!

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக் குறைவால் காலமானார். இந்தியாவின் மூத்த…

இளைஞர்கள் நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்படவேண்டும்: பிரதமர் மோடி

இளைஞர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நாட்டை வழி நடத்தும் வகையில் செயல்பட வேண்டும். ஏனென்றால் நீங்கள் தான் நாட்டின் உந்து சக்தி…

பாராளுமன்றமே உயர்ந்தது என துணை ஜனாதிபதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் மறுப்பு!

பாராளுமன்றமே உயர்ந்தது என துணை ஜனாதிபதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற 83-வது அகில இந்திய தலைமை அதிகாரிகள்…

நுபுர் ஷர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி!

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நுபுர் ஷர்மாவுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வழங்கபட்டுள்ளது. கடந்த 2022 மே மாதம்…

கர்நாடகாவில் பிரதமர் மோடி பாதுகாப்பில் மீண்டும் குளறுபடி!

கர்நாடக மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திறந்த காரில் வந்த பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி மாலையுடன் பாய்ந்த இளைஞர் ஒருவரால்…

வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்த செய்ய மத்திய அரசு அனுமதி!

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப்…

இந்தியாவில் ஆயுதப்போராட்டங்கள் நியாயமான முறையில் எழுதப்படவில்லை: அமித்ஷா

இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய ஆயுத போராட்டமே அகிம்சை இயக்கத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா…

பிற அமைப்புகளைவிட தம்மை உயா்வாகக் கருதும் நீதித் துறையின் நிலைப்பாடு சரியல்ல: ஜகதீப் தன்கா்

பிற அமைப்புகளைவிட தம்மை உயா்வாகக் கருதும் நீதித் துறையின் நிலைப்பாடு சரியல்ல என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப்…

கவர்னர்களை அவர்களின் டெல்லி எஜமானர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்: மல்லிகார்ஜுன கார்கே

கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில…

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அக்கட்சி அழைப்பு…

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு: 5 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தியாவில் பல மாநிலங்களில்…

காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலி!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சாலையில் பனிபடர்ந்து இருந்ததால் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து…

பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி…

ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர்…

வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: திரவுபதி முா்மு

சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கையும் தனித்துவ இடத்தையும் வகித்து வருவதாகக் ஜனாதிபதி திரவுபதி முா்மு தெரிவித்துள்ளாா். மத்திய பிரதேசத்தின்…

மருத்துவ செலவுகளுக்கு அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்காத பிரதமர் மோடி!

பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தற்போது வரை தனது சொந்த மருத்துவ தேவைகளுக்காக ஒரு ரூபாய்…