பெங்களூரில் இடிந்து விழுந்த மெட்ரோ ரயில் பில்லரால் தாய், குழந்தை உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

கட்டாய மதமாற்றம் மிகத் தீவிரமான விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து…

மக்கள் தன்னை வழிபட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்: ராகுல் காந்தி

மக்கள் தன்னை வழிபட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் நடைபயணம் ஹரியானா…

கடுங் குளிர் காரணமாக டெல்லியில் வருகிற 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

குளிர் அலை காரணமாக டெல்லியில் வருகிற 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் புதிய ஆண்டானது பிறந்ததற்கு…

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம்: மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் இல்லை என்றும், அது சர்வாதிகாரம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.…

தேனீரில் விஷம்: போலீசாரை சந்தேகித்த அகிலேஷ் யாதவ்!

தனது அட்மினை கைது செய்ததை கண்டித்து போராட்டம் நடத்த டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள்…

ஜோஷிமத் நிலச்சரிவு: உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு!

புதையும் ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி…

ஜன.12 முதல் இந்தியா-ஜப்பான் விமானப் படை கூட்டுப் பயிற்சி!

முதல்முறையாக இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் இணைந்து ஜன.12 முதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. இதுதொடா்பாக இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு உலகளாவிய தலைமைப்பண்பு விருது!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்ட் சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச…

இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருகிறது: மெகபூபா முப்தி

காஷ்மீர் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் 2024 தோ்தலுக்குள் ஒழிக்கப்படும்: அமித்ஷா

நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.…

சமூக நீதியே டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்: திரௌபதி முர்மு

சமூக நீதியே டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார் டெல்லியில் நடைபெற்ற…

ஜோஷிமட் நகரைப் பாா்வையிட்டாா் முதல்வா் புஷ்கா் சிங் தாமி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜோஷிமட் நகரின் பல இடங்களில் ரை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேற்று பாா்வையிட்டாா். உத்தரகண்ட் மாநிலத்தில்…

நடைப்பயணம் ராகுல் காந்தியை முன்னிறுத்துவதற்கு அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 2024 மக்களவைத் தோ்தலில் அவரை பிரதமா் வேட்பாளராக…

ஜோஷிமத் நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்கள் குறித்து ராகுல் காந்தி கவலை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் இடிந்தது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத்…

உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயார்!

தொடர்ந்து நிகழும் பயங்கர நிலச்சரிவால் உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் நகரமே புதையும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயாராகி…

அமித்ஷா என்ன அயோத்தி ராமர் கோயில் பூசாரியா?: மல்லிகார்ஜுன கார்கே

அயோத்தியில் ராமர் கோயில் எந்த தேதியில் திறக்கப்படும் என்பதை அறிவிக்க நீங்கள் என்ன அந்தக் கோயில் பூசாரியா? என்று மத்திய உள்துறை…

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஒருவர் கைது!

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக மும்பைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா பெங்களூரில் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர்…