மன்மோகன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி அதிகம்: ப.சிதம்பரம்!

நாட்டின் தனிநபர் வருமான உயர்வை பொறுத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வைவிட, காங்கிரஸ் தலைமையிலான…

நமது சகோதரிகளின் குங்குமத்தை யாராவது அழிக்க துணிந்தால்..: பிரதமர் மோடி!

“இந்திய சகோதரிகளின் குங்குமத்தை (சிந்தூர்) அழிக்கும் எந்தவொரு முயற்சியும் தவிர்க்க முடியாத பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.…

பிரதமரின் ‘ரோடு ஷோ’வில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்பு!

குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை…

அ​பாயகர​மான ர​சாயனங்​கள் உடன் சரக்​கு கப்​பல் கேரள கடல் பகுதியில்​ மூழ்​கியது!

அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24…

வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்: தர்மேந்திர பிரதான்!

2047-ம் ஆண்டுக்குள், இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். இந்தியா வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என…

பாகிஸ்தானுக்கான நிதியுதவியை தடுக்க வேண்டும்: ஒவைசி வலியுறுத்தல்!

தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பஹ்ரைன் அரசிடம்…

பாகிஸ்தானுக்கு 2015-ல் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது: சசி தரூர்!

‘‘தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015-ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய…

சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்!

சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை…

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி!

“சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது…

4 மாநிலங்களின் 5 சட்டப்பேரவைகளுக்கு ஜூன் 19-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு!

நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று…

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான 5 புதிய தகவல்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது…

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி!

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று…

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு ஜப்பான் ஆதரவு: சல்மான் குர்ஷித்!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஜப்பானில் தன்னிச்சையான ஆதரவு இருப்பதாகக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவின் அனைத்து…

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் தான்: ஐ.நா.வில் இந்தியா வாதம்!

மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது…

பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்: ராகுல் காந்தி!

“பூஞ்ச் மக்கள் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளனர். அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

அமித் ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் கேள்விகளை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் கேள்விகளைக் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பாஜக செய்தித்…

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு!

ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசு முறை…