ரூ. 4,034 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டமான “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட”த்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 4,034 கோடியை…

டெல்லி நீதிபதி வீட்டில் பணம் மீட்பு: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஜக்தீப் தன்கர் அழைப்பு!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 4.30 மணிக்கு…

கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி

ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு…

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை: பிரசாந்த் கிஷோர்!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதுகுறித்து…

ராகுல் பிரிட்டன் குடிமகன் என சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கு ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்றும் அவரிடம் பிரிட்டன் குடியுரிமை இருக்கிறது என்றும்…

எம்பிக்களின் சம்பளத்தை 24% உயர்த்திய மத்திய அரசு!

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு அனைத்து…

புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்!

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில்…

முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று, அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு…

357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை!

இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு…

நியாயமான தொகுதி மறுவரையறையை உறுதி செய்யுங்கள்: பிரதமருக்கு ஜெகன் மோகன் கடிதம்!

“நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினை என்பதால், இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழிகாட்ட வேண்டும்,…

கர்நாடகாவில் தொடங்கியது கன்னட அமைப்புகளின் பந்த்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக கண்டக்டரை மராத்தி மொழியில் பேச கூறி தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று காலை 6 மணிக்கு…

வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம்: தீவிர விசாரணை!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக…

கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்!

கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.…

பாலியல் வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்!

பெண்களின் மார்பகங்களை ஆண்கள் தொடுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலாகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில்,…

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம்: அமித் ஷா!

ஊழலை மறைக்க சிலர் மொழிப் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள் என்று மாநிலங்களவையில் குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் தேசிய…

கர்நாடக சட்டப்பேரவையை மீண்டும் உலுக்கிய ‘ஹனி டிராப்’!

ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், தன்னைப் போல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக…

தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: தேஜஸ்வி யாதவ் கண்டனம்!

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.…