குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு!

பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக, மகா​ராஷ்டிர ஆளுந​ரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.…

Continue Reading

ராகுல் காந்​தி, அரசி​யல் சாசன சட்​டத்தை அவம​திக்​கிறார்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்!

வாக்கு திருட்டு குற்​றச்​சாட்டை நிராகரித்த தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், மக்​களை தவறாக வழிநடத்​தும் மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல்…

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் திருடுகிறது: ராகுல்!

‘தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் “திருடுகிறது” என்பதை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில்…

ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம்: பிரதமர் மோடி!

நாடு முழுக்க இன்று உற்சாகத்தோடு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி…

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு!

ஜம்​மு-​காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சிஐஎஸ்​எப் பாது​காப்பு…

நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை: பிரதமர் மோடி!

நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேச பிரிவினை…

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா: பாஜக குற்றச்சாட்டு!

“காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக…

‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி!

‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…

பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி!

இஸ்ரேலிய அரசால், பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்…

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அறிவிப்பு!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள…

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்!

அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய…

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில்…

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார்: அமித் ஷா!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு…

ஆபரேஷன் சிந்தூரை ஏன் நிறுத்தினீர்கள்?: காங்கிரஸ் கேள்வி!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 விமானங்களை வீழ்த்தினோம் என்று விமானப்படை தளபதி கூறினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6…

இந்தியா அமெரிக்காவுக்கு 50% வரியை விதிக்க வேண்டும்: சசி தரூர்!

இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், நாமும் பதிலடியாக அவர்களின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க…

முழு மின்னணு வாக்காளர் பட்டியல் வேண்டும்: ராகுல் காந்தி!

வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட…