பஞ்சாபிலுள்ள நம் எல்லைப் பகுதியில், பாகிஸ்தானிலிருந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் வழியாக வீசப்பட்ட 25 கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருள்…
Category: இந்தியா
ஆளுநர் நியமனத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்: உத்தவ் தாக்கரே
மாநில ஆளுநர்கள் நியமனம் செய்யப்படும் விவகாரத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி…
சீன கப்பல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: கடற்படை தலைமை!
சீன கப்பல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் தெரிவித்து உள்ளார் இது தொடர்பாக, டெல்லியில்…
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு துணை ஜனாதிபதி கண்டனம்!
நீதிபதிகள் நியமனம் குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கார் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில்…
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பலி!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீடு மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு மெதினிப்பூர்…
கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்கவே நடைபயணம்: ராகுல்
காங்கிரஸ் மேற்கொண்டுள்ள பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் மக்களாட்சியினை காக்கவும், கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்கவும் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
குஜராத்தில் இருந்து காங்கிரசை அகற்ற வேண்டும்: யோகி ஆதித்யநாத்
குஜராத்தில் இருந்து காங்கிரசை அகற்றினாலே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்…
கொலிஜியம் அமைப்பு முறை குறித்து கிரண் ரிஜூஜூ பேசி வருவது அநாகரீகமானது: சுப்பிரமணிய சுவாமி
கொலிஜியம் அமைப்பு முறை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளிப்படையாக பேசி வருவது அநாகரீகமானது என பாஜக மூத்த…
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்!
பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் டெல்லி புதிய மதுபான கொள்கையில்…
சித்து மூசே வாலா கொலையில் முக்கிய குற்றவாளி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது!
பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில்…
கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்: ராஜ்நாத் சிங்
தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்…
சத்யேந்தர் ஜெயினுக்கு வேலை செய்ய போக்சோ குற்றவாளிகளுக்கு நிர்பந்தம்!
திகார் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்யுமாறு போக்சோ குற்றவாளிகள் உள்பட ஐந்து…
பிரதமர் வருவதற்கு முன்பே அமலாக்கத்துறை வந்து விடுகிறது: கவிதா எம்பி!
மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களின் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக தெலுங்கானா முதலமைச்சரின் மகளும் எம்.பி.யுமான கவிதா விமர்சித்துள்ளார்.…
பிரதமர் மோடியின் அரசியல் சர்வாதிகாரம் நாட்டினை உடைத்துவிடும்: ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் அரசியல் சர்வாதிகாரம் எனவும், அவரது அரசியல் சர்வாதிகாரம் நாட்டினை உடைத்துவிடும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர்…
என்னை யார் அதிகமாக விமர்சிப்பது காங்கிரசில் கடும் போட்டி: பிரதமர் மோடி
என்னைப்பற்றி தவறாக பேசுவதில் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது என பிரதமர் மோடி கூறினார். குஜராத்தில், 182 இடங்களை…
விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டம்: என்ஐஏ விசாரணை!
விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)…
விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை!
விமான கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி…
பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கேரள ஆளுநர் நீக்கம்!
பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க, கேரள அமைச்சரவை மசோதா நிறைவேற்றியுள்ளது. கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான…
