லாலுவின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த பிரதமர் மோடி!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர…

நிதியுதவியே பயங்கரவாதத்தின் உயிர்நாடி: அஜித் தோவல்

பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.…

அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளித்துள்ளது: பிரதமர் மோடி

பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு தலைவர்கள் மரியாதை. குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்திய…

லக்கிம்பூர் கேரி வழக்கு: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு!

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை…

ஜி20 மாநாடு: தமிழகம் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்: மு.க.ஸ்டாலின்

ஜி – 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழகம் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும் என, ஜி –…

Continue Reading

கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு

கவர்னர் மாளிகைகள், பா.ஜனதாவின் முகாம் அலுவலகங்களாக மாறிவிட்டன என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சி.பி.ஐ. முன்பு ஆஜராக அவகாசம் கோரி கவிதா கடிதம்!

டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.100 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா…

வாக்களித்த பின் பிரதமர் நடைபயணம்; காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்!

குஜராத்தில் வாக்களித்த பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா செய்த நடைபயணம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளதாக…

நாம் இனி எந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதில்லை: பரூக் அப்துல்லா

2018-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடாமல் தேசிய மாநாட்டு கட்சி புறக்கணித்தது. ஆனால் நாம் இனி எந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதில்லை என்று…

மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் சட்டம்: சிவராஜ் சிங் சவுகான்

லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.…

ஜி – 20 மாநாட்டின் சின்னமாக தாமரையை பயன்படுத்தக் கூடாது: மம்தா பானர்ஜி

ஜி – 20 மாநாட்டின் சின்னமாக தாமரையை பயன்படுத்தக் கூடாது என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத்…

கட்டாய மதமாற்றம் தொடர்பான பொதுநல மனு மீது டிசம்பர் 12-ல் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை!

நாடு முழுவதும் மோசடியான மற்றும் ஒருவரை நம்ப செய்து ஏமாற்றும் வகையிலான கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என்ற பொதுநல…

தமிழின் பெருமையை உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறாா் பிரதமா் மோடி: நிா்மலா சீதாராமன்

தமிழின் பெருமையை பிரதமா் நரேந்திர மோடி உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறாா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினாா்.…

சட்டப்படிப்பு நுழைவுத்தோ்வு முறை சீரமைக்கப்பட வேண்டும்: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சட்டப் படிப்புக்கான நுழைவுத்தோ்வு முறை சரியான கொள்கைகளைக் கொண்ட நீதிபதிகளை உருவாக்குவதில்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அத்தோ்வுமுறை…

குஜராத்தில் தாயை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தாய் ஹீராபென்னிடம்…

கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர்…

டெல்லி கலவர வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் உமர் காலித் விடுதலை!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவர வழக்கில் உமர் காலித்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம்…

இந்திய எல்லைக்குள் சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்: காங்கிரஸ்

லடாக்கின் டெப்சாங் பகுதியில் இந்திய எல்லைக்குள் 200 ராணுவ தங்குமிடங்களை சீனா கட்டமைத்துள்ளதாக வெளியான ஊடக தகவல்களை குறிப்பிட்டு, பிரதமா் நரேந்திர…