தேர்தல் முடிவுகள்: குஜராத், ஹிமாச்சல் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்து உள்ளார். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை…

குஜராத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா அமோக வெற்றி!

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா…

பணமோசடி வழக்கில் முன்னாள் காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டேவுக்கு ஜாமீன்!

தேசிய பங்குச் சந்தையில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர்…

இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்!

இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல்…

குஜராத் முதல்வராக 12ல் பதவியேற்கிறார் பூபேந்திர படேல்!

குஜராத் மாநில முதலமைச்சராக, இரண்டாவது முறையாக, வரும் 12 ஆம் தேதி பாஜகவின் பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார். 182…

பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது: மம்தா பானர்ஜி

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது என்று மம்தா…

போர்ப்ஸ் பத்திரிகையின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம்…

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி, நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: சந்திரசேகர் ராவ்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன என்று…

10 சதவீத இடஒதுக்கீடு: மறுஆய்வு கோரி பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு!

10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு தாக்கல்…

உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மதிக்கவில்லை: ஜகதீப் தங்கர்

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்குவதாக துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம்…

பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

2016ஆம் ஆண்டு 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான பதிவுகள்,…

சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரம்: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம்!

வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடித்ததில் பந்தய…

இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளியுறவு கொள்கை: ஜெய்சங்கர்

இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் வெளியுறவு கொள்கையானது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்தியாவின் வெளியுறவு கொள்கை என…

விழிஞ்ஞம் துறைமுக போராட்டக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிக்க மாட்டோம்: அதானி குழுமம்

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிரான 140 நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் ஏற்பட்ட ரூ.220 கோடி நஷ்டத்தை போராட்டக்காரர்களிடம்…

டெல்லி மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வேன்: அரவிந்த் கெஜ்ரிவால்

இரவு, பகலாக உழைத்து டெல்லி மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்…

ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக தாஷி ரப்ஸ்தான் நியமனம்!

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக, தாஷி ரப்ஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின்…

எல்லை பிரச்சனையால் கர்நாடகா-மகாராஷ்டிராவில் தொடர்ந்து பதற்றம்!

கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே எல்லை விஸ்வரூபம் அடைந்துள்ள நிலையில் 2 மகாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவி வர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பெரும்…

திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே கைது!

மோர்பி தொங்கு பாலம் விபத்தை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக செய்தி…