மகாராஷ்டிரா – சத்தீஸ்கர் இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி நாக்பூர் ரயில்நிலைத்தில்…

கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்ற ஏா் இந்தியா விமானத்தில் பாம்பு!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அந்த விமானத்தின்…

சத்தீஸ்கா் முதல்வரின் உதவிச் செயலா் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது!

சத்தீஸ்கா் மாநிலத்தில் நிலக்கரி மீதான வரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில் மாநில முதல்வா் பூபேஷ் பகேலின் உதவிச் செயலாளா் செளம்யா…

குழந்தைகளின் நலனை விட குடும்ப மானம் பெரிதல்ல: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களில் குடும்ப மானத்தைவிட குழந்தைகளின் நலனே பெரிது. புகார் கொடுக்க பெற்றோர் முன்வருவதை மாநில அரசுகள்…

கா்நாடகம்-மகாராஷ்டிரம் எல்லைப் பிரச்னையில் பிரதமரின் நிலைப்பாடு என்ன?: உத்தவ் தாக்கரே

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான எல்லைப் பிரச்னையில் பிரதமா் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே…

இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு நாளை காலை பதவியேற்கிறார்!

குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. நாளை காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதல்…

பஞ்சாப் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்!

பஞ்சாப் மாநிலத்தில் தரன்தரன் என்ற மாவட்டத்தில் அம்ரித்சர்-பதின்டா நெடுஞ்சாலையில் ஷர்கலி நகரில் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது.…

சுப்ரீம் கோர்ட்டில் பில்கிஸ் பானு வழக்கு: 13-ஆம் தேதி விசாரணை!

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.…

பொது சிவில் சட்டம் கோரி தனிநபா் மசோதா: தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு!

பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காக குழு அமைக்கக் கோரி, மாநிலங்களவையில் நேற்று தனிநபா் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ‘பொது சிவில் சட்டம்-2020’ என்ற…

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உக்ரைன், சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்று, பாதியில் திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணுங்கள் என்று மத்திய…

ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா கைது!

ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை காவல்துறையினர் கைது செய்தனர். ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன்…

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா!

குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை பூபேந்திரபாய் படேல் ராஜினாமா செய்துள்ளார். குஜராத் முதல்வராக 2வது முறையாக பூபேந்திர படேல் 12ல் பதவி…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லியில் மத்திய உள்துறை…

1.93 லட்சம் ‘போக்சோ’ வழக்குகள் நிலுவையில் உள்ளது: கிரண் ரிஜிஜு

1.93 லட்சம் ‘போக்சோ’ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று,…

சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் உத்தவ் தாக்கரே மீது விசாரணை துவங்கியது!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றச்சாட்டில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது முதற்கட்ட விசாரணை துவங்கியுள்ளதாக, ஐகோர்ட்டில் போலீசார்…

கேரள கவர்னரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது: உயர் நீதிமன்றம் கண்டனம்!

பல்கலைக்கழக சென்ட் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்த கேரள கவர்னரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…

ஆம் ஆத்மியை தேசியக் கட்சியாக்கிய குஜராத் மக்களுக்கு நன்றி: அரவிந்த் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி தேசியக் கட்சி ஆகிவிட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த…

கொலீஜியம் குறித்து கருத்து தெரிவிப்பது முறையானதல்ல: உச்ச நீதிமன்றம்

நீதிபதிகளை நியமிக்கும், ‘கொலீஜியம்’ முறைக்கு எதிராக மத்திய அரசும், துணை ஜனாதிபதியும் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக…