கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…
Category: இந்தியா
அடுத்த தேர்தல் தேஜஸ்வி யாதவை முன்னிலைப்படுத்துவேன்: நிதிஷ் குமார்
பீகார் மாநிலத்தில், 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை தேஜஸ்வி யாதவ் தலைமையில் சந்திப்போம் என, அம்மாநில முதலமைச்சர்…
பிரதமர் மோடியின் பலவீனத்தை அறிந்து சீனா அட்டாக் செய்கிறது: சுப்பிரமணியன் சாமி!
பிரதமர் மோடியின் பலவீனத்தை 2018 சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிந்து கொண்டு எல்லையில் அட்டாக் செய்து வருகிறார் என…
450 மருத்துவப் பரிசோதனைகள் இலவசம்: கெஜ்ரிவால் அறிவிப்பு!
மாநில மக்களுக்கு 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரும்…
வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க கேரள சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்!
ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வகை செய்யும், பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா இன்று கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவில்…
சீன தூதரகத்தில் இருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி: அமித்ஷா
காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து விட்டு தற்போது நாடகம் ஆடுகிறார்கள். மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல…
மோடியை கொல்ல வேண்டும் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா கைது!
அரசியலமைப்பை பாதுகாக்க பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என பேசிய மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியாவை போலீசார்…
ஜம்மு-காஷ்மீரில் சோபூர் மாவட்டத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் துலிபால் பகுதியில் வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலை…
பில்கிஸ் பானு வழக்கிலிருந்து விலகிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி!
கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த…
அருணாச்சலில் இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!
அருணாச்சலப் பிரதேச மாநிலம், தவாங் செக்டார் பகுதியில் இந்திய – சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து, நாடாளுமன்ற…
சீனாவுடனான மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்?: ஓவைசி
அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு ஏன் தெரிவிக்கவில்லை என மஜ்லிஸ் கட்சித் தலைவரான ஓவைசி…
அவையில் ஜாதி, மதத்தை குறிப்பிட்டால் நடவடிக்கை: ஓம் பிா்லா எச்சரிக்கை!
‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா…
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்…
சீன ராணுவத்தின் அத்துமீறலை முறியடித்த இந்தியா ராணுவம்!
அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்தியா – சீனா படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக…
குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் பூபேந்திர படேல்!
குஜராத் மாநில முதல்வராகத் தொடா்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார். 182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு…
இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலையில்லை: ராகுல் காந்தி!
நாட்டில் 100 இளைஞர்களில் 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ராகுல்காந்தி ‘பாரத்…
சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார் டிம்பிள் யாதவ்!
உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மக்களவையில் இன்று பொறுப்பேற்றுக்…
பயங்கரவாதிகளை வகைப்படுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியா
அரசியல் வசதிக்கு ஏற்ப பயங்கரவாதிகளை ‘நல்லவா்கள்’, ‘தீயவா்கள்’ என வகைப்படுத்தும் முறை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…
