ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருளுக்கும் வரி உயர்வில்லை: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,…

இந்திய கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி: அமித் ஷா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, இந்திய கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார் என,…

11 குற்றவாளிகள் விடுதலை: பில்கிஸ் பானுவின் சீராய்வு மனு தள்ளுபடி!

கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் குஜராத் அரசு விடுதலை செய்தது. பில்கிஸ் பானுவின் சீராய்வு…

ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார்: கிரண் ரிஜிஜூ

ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார். பாரத் ஜோடோ…

இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது: ராகுல் காந்தி

எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சீனா சத்தமின்றி போருக்குத் தயாராகி வருவதாக ராகுல் காந்தி…

சட்டத்தை பற்றி அறியாத ஒருவர் நமக்கு சட்ட அமைச்சராக இருக்கிறார்: கபில் சிபல்

மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு சட்டம் பற்றியும், நீதிபதிகளின் பணிகள் குறித்தும் எதுவுமே தெரியவில்லை என மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகருமான கபில்…

தவாங் செக்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்ய இருக்கிறோம் என நேரு கேட்டார்: பெமா காண்டு

அருணாச்சல பிரதேச எல்லையான தவாங் செக்டார் விவகாரத்தில் நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மீது அம்மாநில முதல்வர் பெமா…

புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும்: கிரண் ரிஜிஜூ

நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நீதித்துறை நியமனங்கள்…

லண்டன் உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி கோரிக்கை நிராகரிப்பு!

இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும்படி வைர வியாபாரி நிரவ் மோடி வைத்த…

கோத்ரா ரெயில் எரிப்பு: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன்!

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின்…

எதிர்க்கட்சிகள் ஊழலுக்காகவே செயல்படுகின்றன: ஜே.பி.நட்டா

எதிா்கட்சிகள் ஊழலுக்காகவே செயல்படுகின்றன என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். கர்நாடகத்தில் கொப்பல், பல்லாரி,…

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்பு!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்துள்ளார் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன். காங்கிரஸ் கட்சியை…

பிபா உலககோப்பையில் தகுதியே பெறாத இந்தியா?: மார்கண்டேயே கட்ஜூ!

140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா பிபா கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதிகூட பெறவில்லை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய…

கர்நாடக – மகாராஷ்டிர முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை!

மகாராஷ்டிரா -கர்நாடகா எல்லை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை, இரு மாநில அரசுகளும் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காமல், அமைதி…

வட கிழக்கு மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: மம்தா பானர்ஜி

மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.…

ஆபாச வீடியோ வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு முன் ஜாமீன்!

ஆபாச வீடியோக்களை எடுத்து அதனை விநியோகம் செய்தது தொடர்பான வழக்கில் ராஜ்குந்த்ரா, நடிகைகள் ஷெர்லின் சோப்ரா மற்றும் பூனம் பாண்டே ஆகியோருக்கு…

தொழில்துறை, பொருளாதாரத்தில் சரிவு. இப்போது பப்பு யார்?: மஹுவா மொய்த்ரா!

தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சுட்டிக்காட்டி, ‘இப்போது யார் பப்பு” என்று சொல்லுங்கள் என்று ஒன்றிய அரசுக்கு திரிணாமுல் எம்பி…

இந்தியா-சீனா எல்லை மோதலில் அரசு உண்மையை மறைக்கிறது: காங்கிரஸ்

இந்தியா, சீனா எல்லை மோதல் விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கம் முழுமையற்றது எனவும், இந்த விஷயத்தில் ஒன்றிய…