அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு நாளை ஆலோசனை!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா குறித்து நாளை மத்திய அரசு ஆலோசனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்…

நமது அன்றாட நடவடிக்கைகளை பார்த்து 135 கோடி பேர் நம்மை பார்த்து சிரிக்கிறாங்க: ஜக்தீப் தன்கர்

நாடாளுமன்றத்தில் நமது அன்றாட நடவடிக்கைகளை பார்த்து 135 கோடி இந்திய மக்களும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசுத்…

காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க மறுப்பு!

ராஜஸ்தானில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை எலியுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மன்னிப்பு கேட்க வேண்டும்…

தாஜ் மஹாலுக்கு ரூ.1.9 கோடி குடிநீர் வரி, ரூ.1.5 லட்சம் சொத்துவரி நோட்டீஸ்!

தாஜ் மஹாலுக்கு ரூ.1.9 கோடி குடிநீர் வரி, ரூ.1.5 லட்சம் சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா நகராட்சி நிர்வாகத்திடமிருந்து, இந்திய தொல்லியல் ஆய்வு…

ஆம் ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க டெல்லி கவர்னர் உத்தரவு!

விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவழித்த ஆம்ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். டெல்லியில்…

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் அருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் அருகே நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முஞ்ச் மார்க் பகுதியில் லஷ்கர் இ தொய்யா…

மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது: ராகுல் காந்தி

அமெரிக்காவில் ஹிந்தி உதவாது என்றும் மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வரும்…

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன் – தங்கை பிரச்சனை: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன்-தங்கை பிரச்சனைதான் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது…

இந்தியா என்றாலே நினைவுக்கு வருவது ஊழலும், மோசமான சாலைகளும் தான்: நாராயணமூர்த்தி

இந்தியா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகளும் தான் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறினார். ஆந்திர மாநிலம்,…

மத்திய அரசு சீனாவைப் பார்த்து பயப்படுகிறது: ஓவைசி

நமது ராணுவம் பலமாக இருந்தாலும், மத்திய அரசு பலவீனமாகவும், சீனாவை பார்த்து பயப்படுவதாகவும் உள்ளதாக ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்துள்ளன: அனுராக் தாக்கூர்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்தன என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை…

24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்!

டெல்லியில் வருகிற 24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை…

அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தை காத்தது நீதிமன்றம்: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!

அவசர நிலை காலத்தில் நமது ஜனநாயகத்தை காத்தது எது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின்…

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டிவிட்டோம்: பிரதமர் மோடி!

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டி விட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார். நாட்டின் வட கிழக்கு மாநிலங்களான மேகாலயாவிலும், திரிபுராவிலும்…

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

சீன அத்துமீறல் விவகாரம் றித்து நாடாளுமன்றத்தில் எப்போது விவாதிக்கப்படும்?: ஜெய்ராம் ரமேஷ்

சீன அத்துமீறல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எப்போது விவாதிக்கப்படும்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அருணாசல…

மராட்டிய கவர்னர் கோஷ்யாரியை திரும்ப பெற வலியுறுத்தி திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நீக்க வலியுறுத்தியும், மாநில அரசை கண்டித்தும் மும்பையில் மகாவிகாஸ் அகாடி சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில்…

ஆந்திராவில் ஆளும் கட்சி-எதிர்க்கட்சி மோதல்: 144 தடை உத்தரவு!

ஆந்திராவில் அரசு எதிர்ப்பு பேரணி மீது கல்வீசியதால் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் வாகனங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன.…