இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு மூக்கின் வழியே செலுத்தக்கூடிய பூஸ்டர் டோஸுக்கு அனுமதி…
Category: இந்தியா
மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!
மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது. தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம்…
பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரத்துறை உயர்நிலை குழுவுடன் தீவிர ஆலோசனை!
சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎப் 7 ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி…
எல்லையில் சீன எல்லை மோதல்: எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணிப்பு!
சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், மாநிலங்களவையை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி…
மேகதாது அணை விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை: மத்திய அமைச்சர்!
மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்த அமித்ஷா!
பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி மத்திய அரசு உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி.யை அமித்ஷா கண்டித்தார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று போதைப்பொருள்…
Continue Reading
நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு!
நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த…
சுங்கச்சாவடி விவகாரம்: கனிமொழி எம்.பி. தலைமையில் நிதின் கட்காரியிடம் மனு!
திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டக்குழுவினர் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் மனு அளித்தனர். மதுரை…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட…
தமிழிசை என்ற பெயரை வைத்துக் கொண்டு தமிழை அழிக்கும் ஆளுநர்: நாராயணசாமி
தமிழிசை என்ற பெயரை வைத்துக்கொண்டு தமிழ் மொழியை அழிக்க நினைக்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி…
ஒரு குடும்பம் தங்களை சட்டதிட்டங்களுக்கு மேலானவர்கள் என்று நினைக்கிறது: மன்சுக் மாண்டவியா!
குறிப்பிட்ட குடும்பம் சட்ட திட்டங்களுக்கு மேலானவர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர் அதற்காக கொரோனா பரவலை தடுக்காமல் இருக்க முடியாது என்று ஒன்றிய…
சீனாவில் பரவும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் கண்டுபிடிப்பு!
சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றின் உருமாறிய பிஎப் 7 (BF.7) வகை தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கோவிட்…
ராகுல் நடைப்பயணத்தால் பாஜகவும் மோடியும் பயப்படுகிறார்கள்: அசோக் கெலாட்
ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பெற்று வரும் ஆதரவால், பாஜகவும், மோடி அரசும் அச்சம் அடைந்துள்ளனர் என்று…
சீனா மீது, ஏன் இதுவரை எந்த பொருளாதார நடவடிக்கையும் எடுக்கவில்லை: சோனியா காந்தி
இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஏன் சீனா மீது இதுவரை எந்த பொருளாதார நடவடிக்கையும்…
எல்லையில் சீனா அத்துமீறல்: விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டம்…
சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு மாரடைப்பு. சிகிச்சை பலனின்றி மரணம்!
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன் சந்திரமௌலி மாரடைப்பால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலை…
தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடிதான்: நிர்மலா சீதாராமன்
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய…
ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன்: சுகேஷ் சந்திரசேகர்
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி…
