ரஷ்ய அதிபர் புடினை பயங்கரவாதி என விமர்ச்சித்த ரஷ்ய எம்பி ஒடிசாவில் பலி!

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பயங்கரவாதி என பொருள்படும்படி விமர்சனம் செய்த அந்நாட்டின் பெரும்பணக்காரரும் எம்பியுமான…

பிரதமா் மோடியின் புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது: அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற…

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்க மாயாவதிக்கு அழைப்பு!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி உள்ளிட்டோருக்கு காங்கிரஸ்…

பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!

குஜராத் மாநிலம் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப்…

நாடு முழுவதும் இன்று கொரோனா நோய்த் தடுப்பு ஒத்திகை!

புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நோய் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. சீனாவில் கடந்த 2019-ம்…

அவுரங்கசிப்பின் பயங்கரவாதத்தை தடுத்தவர் குருகோவிந்த் சிங்: பிரதமர் மோடி

முகலாய மன்னன் அவுரங்கசிப்பின் பயங்கரவாதத்தை இந்தியாவில் பரவ விடாமல் மலையை போல நின்று காத்தவர்தான் சீக்கிய குரு குருகோவிந்த் சிங் என,…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி – பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று தொலைபேசியில் உரையாடினர். பல ஆண்டுகளாக உக்ரைன்…

தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

தெலங்கானா எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில், தற்போதைக்கு முதன்மையில்…

சர்ச்சைக்குரிய பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

கர்நாடகா எல்லை பிரச்சனையில், சர்ச்சைக்குரிய பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகா மற்றும்…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைநகர் டெல்லியில் உள்ள…

நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும்: எல்.முருகன்

நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார். அந்தமான் நிக்கோபார் தீவு…

அரசியல் அதிகாரத்தை இழந்ததால் ராகுல் அன்பு குறித்து பேசி வருகிறார்: ரவிசங்கர் பிரசாத்

ஆட்சி அதிகாரம் இல்லாததால் அன்பு பற்றி ராகுல் பேசுகிறார் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். வருகிற 2024ம்…

பண்டிகை கொண்டாட்டத்தின்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்: பிரதமர் மோடி

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி…

Continue Reading

சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து தாக்கும்: ராகுல் காந்தி

சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கிவிட்டதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.…

கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு சதி: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸின் யாத்திரையை கண்டு பயந்துபோய் கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு முயல்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு!

சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய…

ராகுல் காந்தி யாத்திரையில் சோனியா, பிரியங்கா இணைந்தனர்!

டெல்லியில் நடந்து வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது தாய் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள்…

ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு: என்ஐஏ

பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்து கருத்துக்கு ஆதரவாக பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டெய்லர் கொடூரமாக…