கேரளாவில் அதானி துறைமுகத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை தடியடி!

திருவனந்தபுரம் அருகே அதானி வர்த்தக துறைமுக அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. தடியடி, கல்வீச்சால்…

குஜராத் தேர்தல் பணியின்போது துப்பாக்கி சூடு: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

குஜராத்தில் ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே…

அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம்…

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு!

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில்…

நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி லண்டனில் உள்ளார். நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய…

கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் எல்லை பிரச்சினை!

மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார். கர்நாடகா மற்றும்…

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்தது: அமித்ஷா!

குஜராத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலத்தில்…

பிரதமர் மோடியின் 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது: ஒவைசி

குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அசாதுதீன் ஒவைசி, வாக்குறுதி அளித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், அந்த 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி…

உ.பி., மாநிலம் போலீஸ் ஸ்டேஷனில் 581 கிலோ கஞ்சாவை தின்ற பெருச்சாளி!

உ.பி., மாநிலம் மதுரா போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை பெருச்சாளி தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தது அனைவரையும்…

ஷ்ரத்தா கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்: அமித்ஷா

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு டெல்லி காவல்துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என…

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் பொறுப்பேற்பு!

மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில்,…

புதிய தேர்தல் ஆணையரை மின்னல் வேகத்தில் நியமித்தது எப்படி: உச்ச நீதிமன்றம்

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி…

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு!

உயர்ஜாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அதனை மறுஆய்வு செய்யக்கோரி காங்கிரஸ்…

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக…

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு, கோவா மாநில சுற்றுலாத்துறை நோட்டீஸ்!

கோவாவில் உள்ள தனது வில்லாவை தங்கும் விடுதியாக மாற்ற உரிய அனுமதி பெறாததால், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு, கோவா…

காங்கிரஸ் மாடல் தேசத்தையே அழித்துவிட்டது: பிரதமர் மோடி

காங்கிரஸ் மாடல் என்றால் ஊழல், குடும்ப அரசியல், மதவெறி மற்றும் சாதிவெறி என்றும், இந்த மாடல் ஒட்டுமொத்த தேசத்தையும் அழித்துவிட்டதாகவும் பிரதமர்…

தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமைத் தேர்தல்…

தெலங்கானாவில் அமைச்சர் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐ.டி. ரெய்டு!

தெலங்கானாவில் அமைச்சர் மல்லாரெட்டி வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.…