பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு நடவடிக்கைக்கு தயார்: ராணுவ தளபதி

மத்திய பாஜக அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் வடபகுதி கட்டளை தளபதி…

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில்,…

மோர்பி பால விபத்து: தடயவியல் விசாரணை அறிக்கை தாக்கல்!

குஜராத் மோர்பி பால விபத்து தொடர்பான தடயவியல் விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு…

அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநில எல்லையில் மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இன்று இரு மாநில எல்லையில் நிகழ்ந்த மோதலின் போது…

இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த…

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

ஜம்முவில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக…

தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்துவதா?: பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்…

பழங்குடியினர் உடை அணிந்ததற்காக என்னை காங்கிரஸ் கேலி செய்தது: பிரதமர் மோடி

பழங்குடியினர் உடை அணிந்ததற்காக காங்கிரஸ் கட்சி தன்னை கேலி செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில்,…

யாத்திரையில் விவசாயிகள், பழங்குடியினரின் வலியை உணர்ந்தேன்: ராகுல்

ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் டிச.,1 மற்றும் 5ம்…

ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சீராய்வு மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு…

மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி வெடிகுண்டுடன் எடுத்துக்கொண்ட படம்!

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷெரீக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

கர்நாடகத்தில் கிராம மக்களிடம் அடி வாங்கிய பாஜக எம்.எல்.ஏ.!

கர்நாடகத்தில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணைப் பார்க்க வந்த பாஜக எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை…

கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயற்சி: ஒருவர் கைது!

கேரள மாநிலம் கொச்சியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி…

மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்பு பயங்கரவாத தொடர்புடையது: டிஜிபி

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில்…

அனைத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்க்கக் கூடாது: பிரதமா் மோடி

ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்ப்பதை அரசியல் விமா்சகா்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். அருணாசல பிரதேசத்தில்…

சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் விடியோ: நாளை விசாரணை!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் விடியோ வெளியானது தொடர்பான சிறப்பு நீதிமன்றம் நாளை திங்கள்கிழமை விசாரணை மேற்கொள்ள…

தலாய் லாமாவுக்கு காந்தி – மண்டேலா விருது வழங்கி கெளரவம்!

திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருதை ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை…

அடிக்கு அடி என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம்: பிரதமர் மோடி

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றைக்கும் பிரயோஜனப்படாது. ‘கல்லுக்கு கல்’, ‘அடிக்கு அடி’ என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம் என்று பிரதமர்…

Continue Reading