ராஜிவ் போன இடத்திற்கே ராகுலை அனுப்புவதாக மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ்…

சிறையில் அடைக்கப்பட்டதால் எனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது: சஞ்சய் ராவத்!

சிறையில் அடைக்கப்பட்டதால் தனது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்டிரா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா…

ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயக்கம்!

ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்…

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம்…

மேற்குவங்க புதிய ஆளுநராக சிவி ஆனந்த போஸ் நியமனம்!

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேற்கு…

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் நீட்டிப்பு!

புலனாய்வு முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அமலாக்கத்துறை…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு சீராய்வு மனு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி ஒன்னுதான்: யோகி ஆதித்யநாத்

காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என உ.பி முதல்வர்…

விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல்: மத்திய அரசு!

அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில்…

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி என்ற உத்தரவு வாபஸ்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வருடாந்திர மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக,…

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமின் மனு தள்ளுபடி!

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி…

என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ஹேமந்த் சோரன்

என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஒரு முதல்வரின் மீது மிகவும் எளிதாக இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைக்க முடிகிறது என்று…

நானாக தான் வாபஸ் வாங்கினேன்: ஆம் ஆத்மி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா!

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை, பாஜகவினர் கடத்தி மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற செய்ததாக தகவல் வெளியான நிலையில்,…

விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது: ராகுல்காந்தி

மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக ராகுல்காந்தி பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை (பாரத்…

குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்?: ப.சிதம்பரம்

குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்? என…

ஆம் ஆத்மி வேட்பாளர் துப்பாக்கி முனையில் வேட்புமனு வாபஸ்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை ஆளும் பாஜகவினர், கடத்தி, துப்பாக்கி…

தலித், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை: ராகுல்காந்தி

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை…

தன்னிடம் சிறுநீரகம் திருடிய மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பிகார் பெண்!

பிகார் மாநிலம் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி, தனது இரண்டு சிறுநீரகங்களையும் திருடிக் கொண்டு உயிரை ஊசலாடவிட்ட மருத்துவரின் சிறுநீரகங்களை…