ராஜஸ்தான் தண்டவாள குண்டு வெடிப்பில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு!

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பில் போலீசாரின் விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே…

மிசோரம் கல்குவாரி விபத்தில் 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார்…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கிறார்கள்: பிரதமர் மோடி!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் இந்தோனேஷியாவின் பாலி தீவில்…

சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

சிவசேனா கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம்…

பஞ்சாப் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் கிடந்த சடலம்!

பஞ்சாப் ரயில் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்ட…

ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு திட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராகுல் காந்தி

மோடி நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார். வெறுப்புக்கு காரணமானவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கின்றனர் என்று, காங்கிரஸ்…

நேதாஜி பிறந்த நாளைவிடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார்: ஹர்தீப்சிங் பூரி

மாநில அரசுகள் சம்மதித்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் என்று பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறினார். பெட்ரோலியம்…

ஜி20 உச்சி மாநாடு: இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி!

ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள்…

அமைச்சருக்காக மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தோற்றம் குறித்து மேற்கு வங்க மாநில அமைச்சர் அகில் கிரி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அம்மாநில…

பாதுகாப்பு, சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது: உச்ச நீதிமன்றம்

கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்னை என்று கருத்துத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை…

காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று குஜராத் மக்களிடம் முதல்வர்…

டெல்லியில் காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக கூறுபோட்ட வாலிபர்!

தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று காதலி வலியுறுத்தியதால் ஆத்திரம் அடைந்த காதலன், அவளை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக…

இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு: இந்தியா இரங்கல்!

இஸ்தான்புல் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதி பகுதியில்…

இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

நமக்கு யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அரியானா மாநிலத்தில்…

இந்திய கடற்படையால் 11 இலங்கை மீனவர்கள் கைது!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11…

பா.ஜ.க. ஆளுமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டது: காங்கிரஸ்

பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்தித்து பேசினார். ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும்,…

ராஜஸ்தான் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: தீவிர விசாரணை!

ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத்-உதய்ப்பூா் விரைவு ரயில் பயணிக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு…