இந்திய எல்லைக்குள் இந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து 266 ட்ரோன்கள் ஊடுருவல்!

இந்தாண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 266 ட்ரோன்கள் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். பாகிஸ்தான் –…

தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீா்குலைத்து வருகிறது: மெஹபூபா முப்தி!

நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஒன்றான தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீா்குலைத்து வருவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்…

லடாக் எல்லையில் சீன படைகளின் எண்ணிக்கை குறையவில்லை: இந்திய ராணுவ தளபதி

லடாக் எல்லையில் சீன படைகளின் எண்ணிக்கை குறையவில்லை. லடாக் எல்லையில் நிலைமை கணிக்க முடியாததாக உள்ளது என்று இந்திய ரணுவ தளபதி…

7 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்: நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்…

குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க மாட்டார்: ஜெய்ராம் ரமேஷ்

நடைபயணம் மேற்கொள்வதால், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து…

மூணாா்-வட்டவடா சாலையில் நிலச்சரிவில் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்ட வேன்!

கேரள மாநிலம் இடுக்கியில் மலைப்பாங்கான மூணாா்-வட்டவடா சாலையில் கனமழையால் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஓட்டுநருடன் சுற்றுலா வேன் அடித்துச் செல்லப்பட்டது.…

வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டம்: ஒப்புதலுக்காக அவரிடமே அனுப்பி வைப்பு!

பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியிலிருந்து மாநில ஆளுநா் ஆரிப் முகமது கானை நீக்குவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்துள்ள கேரள அரசு, அதற்கு ஒப்புதல்…

இமாச்சலப் பிரதேச தேர்தலில் 66% வாக்கு பதிவு!

இமாச்சலப் பிரதேச தேர்தலில் 66% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான…

அம்பேத்கர் அழிக்க நினைத்த சாதி உணர்வு இப்போது அதிகரித்துள்ளது: சசி தரூர்

சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு இருவரும் இந்தியாவில் இருந்து சாதி அமைப்பு மறைந்து போக வேண்டும் என்று விரும்பினர்…

சட்டம் அடக்குமுறைக்கான கருவியாக மாறக்கூடாது: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் பார்த்துக் கொள்வது நீதிபதிகள் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உள்பட முடிவெடுப்பவர்கள் அனைவரின் பொறுப்பு என்று…

தெலங்கானாவிற்கு குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை: பிரதமர் மோடி!

கொள்ளை அடிக்கும் குடும்ப ஆட்சி, குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.…

கெஜ்ரிவால், சத்யேந்திர ஜெயின் நான் 3 பேரும் ‘பாலிகிராப்’ சோதனை செய்வோம்: சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி முதல்வர், முன்னாள் அமைச்சருடன் நானும் ‘பாலிகிராப்’ சோதனை செய்து கொள்ள தயாராக இருப்பதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம்…

சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க: சஞ்சய் ராவத்

பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க’ என்று தெரிவித்துள்ளார்.…

இமாசலபிரதேச தேர்தல்: வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: பிரதமர்

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இமாச்சல…

மகாராஷ்டிராவில் ராகுல் நடைபயணத்தில் ஆதித்யா தாக்கரே பங்கேற்பு!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். காங்கிரஸ்…

அரசியலில் இருந்து மதத்தினை பிரிக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத்!

அரசியலில் இருந்து மதத்தினைப் பிரிக்க வேண்டும் என ஜனநாயக ஆசாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சி…

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜெய்ராம் ரமேஷ்!

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என, காங்கிரஸ்…

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம்: சுகேஷ் சந்திரசேகர்

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம். சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். தேர்தல் கமிஷனுக்கு…