ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த…

ராமா் பாலம் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!

ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது…

பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் நீக்கம்!

கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி மாநில அரசு அதிரடி…

அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைன் கைது!

கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தமான்-நிகோபாா் தீவுகள் முன்னாள் தலைமைச் செயலா் ஜிதேந்திர நாராயணை போலீசார் கைது செய்தனா். யூனியன்…

புரி ஜகந்நாதரை வழிபட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு!

ஒடிசா மாநிலம், புரியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஜகந்நாதா் கோயிலுக்கு நேற்று சுமாா் 2 கி.மீ. நடந்து சென்று, தேச…

மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க சதி: முதல்வர் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாக பிரிக்க சிலர் சதி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.…

காங்கிரஸ் வெற்றி பெற்றால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: பிரியங்கா காந்தி

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என,…

லாலு பிரசாத்துக்காக சிறுநீரகத்தை தானம் செய்யும் மகள்!

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்காக, அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார். பீகார்…

ஒடிசாவில் சாராயம் குடித்து விடிய விடிய தூங்கும் யானைகள்!

ஒடிசாவில் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் நாட்டு சாராயத்தை குடித்ததால் 20-க்கும் மேற்பட்ட யானைகள் போதையில் விடிய விடிய தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை…

குஜராத் சட்டசபை தேர்தல்: பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி போட்டி!

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மொத்தம் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.…

உத்தவ் தாக்கரேவுடன் சஞ்சய் ராவத் சந்திப்பு!

சஞ்சய் ராவத் உத்தவ் தாக்கரேயை அவரது மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்தார். ஆதித்ய தாக்கரே சஞ்சய் ராவத்தை வீட்டுக்கு வெளியில் நின்று வரவேற்று…

தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்காதது ஏன்: சுப்பிரமணிய சுவாமி

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்காதது தொடர்பாக விளக்கம் தர வேன்டும் அல்லது மன்னிப்பு…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

பண மோசடி வழக்கில், வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை…

ஜி20 லோகோவில் தாமரை: பாஜக மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்!

ஜி-20 லோகோவில் தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா…

எனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: ஆளுநர் தமிழிசை!

தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.…

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் பதவியேற்றார்!

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…

சிவசேனை எம்.பி.சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன்!

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி…

ஆளுநர் மூலம் மாநில அரசின் அதிகாரம் ஆக்கிரமிப்பு: பினராயி விஜயன்

மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் பினராயி…