இமாசலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி: பிரியங்கா

வீட்டிலும், வெளியிலும் வேலை செய்து பெண்கள் படும் சுமையை அறிவோம். எனவே, எல்லா பெண்களுக்கும் மாதத்துக்கு ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும் என்று…

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல்!

ஆந்திராவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனி படை அமைத்து சந்திரபாபு நாயுடு மீது கல் வீசி தாக்கியவர்களை தேடி…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

காற்றுமாசு காரணமாக டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுடெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை…

ஆம்ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிப்பு!

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய இணைப் பொதுச்செயலாளர் இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டார். குஜராத் சட்டசபை…

அமலாக்கத் துறை முன் ஆஜராக அவகாசம் கேட்கும் ஹேமந்த் சோரன்!

சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடா்பான வழக்கில் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியிருந்த நிலையில், 3 வார…

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதி: சந்திரசேகா் ராவ்

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான…

கர்நாடகா மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக பெண் குழந்தைகளுடன் பலி!

கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை குழந்தைகளை…

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது!

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் நாடுகளின் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய சீன பயணத்தின்போது இரு நாடுகளும்…

ஊழல்வாதிகளை விட்டு விடாதீர்கள்: பிரதமர் மோடி

ஊழல்வாதிகளை விட்டு விடாதீர்கள் என்று ஊழல் கண்காணிப்பு வார விழாவில் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தினார். டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு…

டெல்லி செங்கோட்டை தாக்குதல்: முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனை உறுதி!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம்…

சுப்பிரமணியன் சுவாமிக்கு பாதுகாப்பு தர ஒப்புக் கொண்ட மத்திய அரசு!

டெல்லியில் தமது இல்லத்தில் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதால் அரசு பங்களாவை நாளை மறுநாள் காலி செய்து ஒப்படைப்பதாக…

வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் தேர்தல்!

குஜராத் மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் டிசம்பர் 1,…

மோர்பி விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்: ஒவைசி

குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு…

குஜராத் மோர்பி தொங்கும் பாலம் விபத்தின் பின்னணியில் ஊழல் மறைந்துள்ளது: கெஜ்ரிவால்

ஊழலின் எதிரொலி தான் குஜராத்தில் மோர்பி தொங்கும் பாலம் உடைந்து விழுந்து பெரிய விபத்திற்கு உள்ளானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.…

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு!

திகார் சிறையில் இருந்து டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயின் எனக்கு…

குஜராத் பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி…

ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் எனக்கு நடக்காது: சுப்ரமணியன் சாமி!

கடந்த 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா…