நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன: ராகுல் காந்தி!

நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என, ராகுல் காந்தி கூறினார். தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும்…

சீன கடன் செயலிகளால் பேராபத்து: மத்திய அரசு எச்சரிக்கை!

சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியா…

குஜராத் பால விபத்தால் என் இதயம் வலியில் கனக்கிறது: பிரதமர் மோடி!

குஜராத் பால விபத்து நிகழ்வால் தன் இதயம் வலியில் கனப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார் குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ…

நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம்: ரிசர்வ் வங்கி

சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணையங்களை மத்திய ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. நாட்டில் டிஜிட்டல் நாணயம்…

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு,…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்(வயது 81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரத் பவார் உடல்நலம் குறித்து தேசியவாத…

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி: சந்திரசேகர ராவ்

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார். 4 தெலுங்கானா ராஷ்டிர சமிதி…

குஜராத் பாலம் இடிந்து விபத்து கடவுளின் செயலா? மோசடி செயலா?: திக்விஜய சிங்

மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம்…

குஜராத்தில் தொங்கு பாலம் உடைந்து பெரும் விபத்து; பலி எண்ணிக்கை 130ஐ கடந்தது!

இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும்,…

குஜராத்தில் போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற…

தென்கொரியாவில் நெரிசலில் இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது: ஜெய்சங்கர் இரங்கல்!

தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

குஜராத் தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காகவே பொது சிவில் சட்டம்: ஒவைசி

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இது இந்துத்துவத்தின்…

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து: மராட்டிய அரசு!

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மராட்டிய மாநில அரசு ரத்து செய்துள்ளது. முக்கிய அரசியல்…

பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: ஐ.நா. தீா்மானம்!

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளாமல் அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. பயங்கரவாத தடுப்புக் குழுவின் சிறப்பு மாநாட்டில்…

வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது: ப.சிதம்பரம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் பாதுகாப்புப் படையில் சேர்ந்து ‘அக்னி வீரர்’ ஆவதற்கு சுமார் 35 லட்சம் இளைஞர்கள்…

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம்: உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி…

பி.டி.உஷாவின் பயிற்சி விடுதியில் கோவையைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தற்கொலை!

கேரளாவில் பி.டி.உஷா தடகள பயிற்சிப் பள்ளியில் பணி புரிந்து வந்த கோவையை சேர்ந்த பெண் பயிற்சியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்ததற்கு உள்கட்டமைப்பு குறைபாடே காரணம்: ராஜ்நாத் சிங்!

சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்ததே அங்கு பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததற்கு காரணம் என்று பாதுகாப்புத்…