இண்டிகோ விமான என்ஜினில் தீப்பிடித்த நிலையில் 184 போ் உயிா் தப்பினா்!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டேக் ஆப் செய்யும் போது தீப்பிடித்ததால் டெல்லி…

இளம்பெண் பலாத்காரம்: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளரிடம் தீவிர விசாரணை!

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைனிடம் சிறப்பு புலனாய்வுக்குழு…

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு அங்கீகாரம் கிடையாது: யு.ஜி.சி.

தனியார் கல்வி நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து, ‘ஆன்லைன்’ வாயிலாக அளிக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது…

எம்எல்ஏ பதவியில் இருந்து சமாஜ்வாடி தலைவர் ஆசம் கான் தகுதி நீக்கம்!

சமாஜ்வாடி கட்சி மூத்தத் தலைவர் ஆசம் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து…

டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல: ராகுல் காந்தி!

ஆட்சியைக் கவிழ்க்க இரு கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதால், டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்று ராகுல் காந்தி…

மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்: ஜெய்சங்கர்

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்பு அவையின்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசுகளின் பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடி!

சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹரியாணாவின் சூரஜ்குண்ட்…

மத்திய அரசு பாதுகாப்பு வழங்கக்கோரி சுப்பிரமணியசாமி வழக்கு!

மத்திய அரசு பாதுகாப்பு வழங்கக்கோரிய சுப்பிரமணியசாமியின் மனு அக்டோபர் 31-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. மாநிலங்களவை…

2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கப்படும்: அமித் ஷா!

வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்கள் அமைக்கப்படும் என மத்திய…

பிரதமர் குறித்து அவதூறு: ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சமாஜ்வாடி…

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது: மணீஷ் திவாரி!

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி…

பாகிஸ்தான் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: ராஜ்நாத் சிங்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அராஜக செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, மத்திய பாதுகாப்புத்…

நவம்பா் 5-ஆம் தேதி 5 முதல்வா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறாா்!

மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து அந்த மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா்…

நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சந்திக்கவுள்ளார். நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள…

நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க கேரளா முதல்வருக்கு ஆளுநர் கடிதம்!

நிதி அமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, அம்மாநில ஆளுநர் ஆரிப்…

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ்…

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு வாழ்த்து தெரிவித்து சோனியா கடிதம்!

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்குக்கு வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவா் சோனியா காந்தி…

பொருளாதாரம் மேம்பட ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…