செயற்கைக் கோள்களை தனியார் அமைப்புகளும் இயக்கலாம்: இஸ்ரோ

இந்தியாவில் தனியார் அமைப்புகளும் இனி செயற்கைக் கோள்களை இயக்கலாம் என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார். இந்திய விண்வெளி…

அமர்நாத் குகை கோவில் அருகே மேக வெடிப்பு: 16 பேர் பலி!

அமர்நாத் குகைக் கோவில் அருகே, மேக வெடிப்பு காரணமாக நேற்று மாலை பெய்த பலத்த மழையில் சிக்கி 16 பேர் பலியாகினர்.…

5 ஆண்டுகளில் பெட்ரோலுக்குத் தேவையிருக்காது: நிதின் கட்கரி

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை…

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். கேரளா…

சித்ரா ராமகிருஷ்ணா, மும்பை முன்னாள் கமிஷனர் மீது சிபிஐ வழக்கு!

தேசிய பங்குச்சந்தை அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக என்எஸ்இ முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை…

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின்!

‘ஆல்ட் நியூஸ்’ இணையதள இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்தியின் உண்மை…

நான் கைவிரலில் அணிந்துள்ளது மோதிரம் அல்ல. ஹெல்த் மானிட்டர்: சந்திரபாபு நாயுடு

நான் கைவிரலில் அணிந்துள்ளது மோதிரம் அல்ல. என் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர் என்று, தெலுங்கு தேசம் கட்சித்…

வைரலாகும் மோடி குறித்த லீனா மணிமேகலையின் டுவிட்டர் பதிவு!

பிரபல ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின், பிரதமர் மோடி குறித்த சர்ச்சை டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரபல ஆவணப்பட…

தெற்கு குஜராத், மும்பையில் புரட்டிபோட்ட கனமழை!

தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு…

கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!

கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா, ரவை போன்றவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக…

உத்தரபிரதேச மேல்-சபையில் காங்கிரசுக்கு உறுப்பினரே இல்லை!

கடந்த 113 ஆண்டுகளில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச சட்ட மேல்-சபை…

6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ராம்நாத் கோவிந்த்!

கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.…

இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது!

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

டெல்லி பள்ளி வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்!

டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை…

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூர கொலை!

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது: பிரதமா் மோடி

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது என்று, பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் ‘அக்ரதூத்’ என்ற நாளிதழின்…

பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்…

ராகுல் பேச்சை திரித்து வெளியிட்ட தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,…