கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் எங்களின் ஆட்சியில் வளர்ச்சிக்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம் என பிரதமர் மோடி…
Category: இந்தியா
ஹர்திக் படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணைகிறார்?
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணையவிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய…
ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து…
இன்றைய நிலையில் மாநிலங்களவை தேவையா?: மணீஷ் திவாரி
காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து மறைமுகமாக விமர்சித்த மூத்த தலைவர் மணீஷ் திவாரி, இன்றைய நிலையில்…
டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்!
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு ஜூன் 9 வரை காவல். தலைநகர் டெல்லியிம்…
உ.பி.யில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 7 பேர் பலி!
டெல்லியில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் உ.பி.யில் லாரி மீது மோதி விபத்து. 7 பேர் பலியாகினர். டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று…
டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; விமான சேவை முடக்கம்!
டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவை முடக்கம். பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு. தலைநகர் டெல்லியில் நேற்று மாலை…
பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது: மணீஷ் சிசோடியா
பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. பண மோசடி வழக்கில் டெல்லி…
டெல்லியில் 118-வது சிந்து நதி நீர் ஆணைய கூட்டம்!
சிந்து ஆணையத்தின் 118-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 1960- இல் இந்தியா- பாகிஸ்தான் இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம்…
24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்!
எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று…
ஆறு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற தாய்!
கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தைகள் 6 பேரையும், அடுத்தடுத்து கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த பெண்ணை…
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்!
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளி நாடுகளுக்கு பயணம் தொடங்கினார். கபோன் நாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு…
விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீச்சு!
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டாக முற்றுகையிட்டு வெற்றிகரமாக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்…
பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!
நாட்டில் குழந்தைகளை நான் பிரதமராக பார்ப்பதில்லை, அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் தற்போது பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார் . கடந்த…
சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும்: பிரதமர்
நகரங்கள் மற்றும் கிராமங்களில் சிறப்பான இடங்களை கண்டறிந்து, அங்கு சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என, பிரதமர் நரேந்திர…
ஆயுா்வேதம் என்பது வாழ்வின் அறிவியல்: ராம்நாத் கோவிந்த்
நாட்டின் கிராமப் பகுதிகளில் ஆயுா்வேத சிகிச்சை முறைக்கு மாற்றாக சிறந்த சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை. எனவே, ஆயுா்வேதத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க…
குஜராத் மாடலை நாடு ஆச்சரியத்துடன் பாா்க்கிறது: அமித் ஷா!
குஜராத் மாடல் வளா்ச்சியை நாடு ஆச்சரியத்துடன் பாா்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில்…
பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை!
பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையை அடுத்து ஆம் ஆத்மி அரசை கலைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.…
