பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார்?: ராகுல் காந்தி

பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக…

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும்: பிரதமா் மோடி

கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். குஜராத் மாநிலம் காந்திநகரில் டிஜிட்டல்…

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநா் செயல்படுவதை ஏற்க வேண்டும்: தா்மேந்திர பிரதான்

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர…

6 மாதங்களில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்: சரத் பவார்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 6 மாதங்களில் கவிழும் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள்: சஞ்சய் ராவத்

சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸுடன்…

சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துகளை…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி,…

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு!

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு செய்யப்பட்டாா். கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு…

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்குப் பின்னா் ஜம்மு-காஷ்மீரில் தோ்தல்: துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பின்னா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ்…

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா். பாஜகவின் 2- நாள்…

இந்தியாவின் தேஜஸ் போா் விமானங்கள் கொள்முதல் செய்ய மலேசியா பேச்சுவாா்த்தை!

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்…

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான்: அமித்ஷா

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும் என அமித்ஷா கூறினார். தெலுங்கானா மாநிலத்தின்…

படிக்கட்டில் தவறி விழுந்து லாலு பிரசாத் யாதவுக்கு எலும்பு முறிவு!

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததில், அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த…

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத்தின் கோத்ராவில், 2002ல் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளிக்கும், ஆயுள் தண்டனை விதித்து…

கேரளாவில் விபத்தில் காயமடைந்தவருக்கு சிகிச்சைக்கு உதவிய ராகுல்!

கேரளாவில் பைக் மோதி காயமடைந்து சாலையில் கிடந்த முதியவருக்கு அந்த வழியாக வந்த ராகுல் காந்தி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு…

கேரள சுவப்னா சுரேசுக்கு கொலை மிரட்டல்!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் பேரில் தங்கம் கடத்திவரப்பட்ட வழக்கில் சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்…

ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி!

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், துக்சான் கிராம மக்களால் லஷ்கர் தீவிரவாதியான தலிப் உசேன் ஷாவும் அவரது கூட்டாளியும் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தலிப்…

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும்!

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர…