மும்பையில் குடியிருப்புத் திட்டத்தில் நடந்த நிதி முறைகேடு, குடும்பத்தினரின் பெயரில் முறைகேடாக நடந்த பரிவா்த்தனைகள் ஆகியவை தொடா்பான வழக்குகளில், சிவசேனை எம்.பி.…
Category: இந்தியா
பாட்னா நீதிமன்றத்தில் குண்டுவெடித்து சாா்பு ஆய்வாளா் காயம்!
பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சாா்பு ஆய்வாளா் காயமடைந்தாா். இதுதொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், பாட்னாவில்…

வருமான வரித்துறை எனக்கு ஒரு ‘காதல் கடிதம்’ அனுப்பியுள்ளது: சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2004, 2009 ஆண்டுகளில் மக்களவைக்கும், 2014, 2020 ஆகிய…

கிரிப்டோகரன்சிகள் தெளிவான ஆபத்து: சக்திகாந்த தாஸ்
‘கிரிப்டோகரன்சி’ எனும் மெய்நிகர் நாணயங்களை, ‘தெளிவான ஆபத்து’ என தெரிவித்து உள்ளார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். மத்திய அரசு,…

புரி ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை தொடக்கம்!
புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து, ஒடிசா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மிகவும்…

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!
மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி நம்பிக்கை…

கேரளாவில் ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது!
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் அதிரப்பள்ளி வனப்பகுதியில், உயிரிழந்த சில காட்டுப் பன்றிகளுக்கு, ‘ஆந்த்ராக்ஸ்’ வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும், பயப்படத்…

அக்னிபத் திட்டத்தின் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்!
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் 14-ஆக உயர்வு!
மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக…

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!
உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்…