அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு…

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு!

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா…

உத்தரப் பிரதேசத்தில் பூலான் தேவியை கடத்தியவர் கைது!

பூலான் தேவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் ஒருவராக கருதப்படும் சேதா சிங்கை, உத்தரப் பிரதேச காவல் துறையினர் கைது…

காங்கிரஸ் தலைவர் சோனியா உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார்!

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உதவியாளர் மீது இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் நேர்முக உதவியாளராக…

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வட், ஆர்.பி.ஸ்ரீகுமாருக்கு போலீஸ் கஸ்டடி!

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரை போலீஸ் காவலில் விசாரிக்க அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

பஞ்சாப்பில் அனைவருக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்!

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, மாதம் 300 யூனிட்…

மராட்டியத்தில் ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலம்!

மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பமாக, ஒரே குடும்பத்தில் 9 பேரும் மந்திரவாதி உள்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது…

இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உ.பி. போலீஸ் வழக்கு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் பதிவுகளை வெளியிட்ட திரைப்பட இயக்குநர் ராம்கோபால்…

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது: மம்தா பானர்ஜி

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார். இது குறித்து…

ராகுல் அலுவலகம் சூறை: கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி!

வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து…

ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்கா மனுதாக்கல் செய்தார்!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்கா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுதாக்கலின் போது காங்கிரஸ்…

சஞ்சய் ராவத் நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு…

கனவுகளை நிறைவேற்ற இந்தியா தயாராகி வருகிறது: பிரதமர் மோடி

இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது என, ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே…

ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

சிவசேனா சார்பில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே…

குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா

தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். குஜராத் மாநிலம் கெவாடியாவில்…

8 பேரின் மந்திரி பதவி பறிப்பு: மராட்டிய அரசு பெரும்பான்மையை இழந்தது!

ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய தேர்தலில் பா.ஜனதா 106 இடங்களிலும், சிவசேனா 55 இடங்களிலும்…

அக்னிபத் திட்டத்திற்கு 56,960 பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை…

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்: மராட்டிய கவர்னர்

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர்…