ஜி7 மாநாடு: ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

காஷ்மீருக்குள் ஊடுருவ தயாா் நிலையில் 150 பயங்கரவாதிகள்!

ஜம்மு-காஷ்மீருக்குள் எல்லை தாண்டி அத்துமீறி நுழைய சுமாா் 150 பயங்கரவாதிகள் தயாா் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ராணுவத்தின் மூத்த அதிகாரி, ஒட்டுமொத்த…

மும்பையில் ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

மும்பையில் இன்று முதல் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர்…

மோடியிடமும், பாஜகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா

குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கிக் கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல்,…

கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட சமூக ஆர்வலர் கடிதம்!

கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர்…

ஆமதாபாத் குற்றப் பிரிவு அலுவலகத்தில் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்!

குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு மாயாவதி ஆதரவு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளாா். ஜூலை…

ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு வருகிறார்!

அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வருகை தர உள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள்…

இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

ஜிப்மரில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார். ஜிப்மர் வளாகத்தில்…

லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது போதுஐ.ஏ.எஸ்., அதிகாரி மகன் மரணம்!

பஞ்சாபில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது மகன் மர்ம மரணம். பஞ்சாபில் முதல்வர்…

பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி மோசடிகள் அரங்கேறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ்…

நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது!

மங்களூரு அருகே, நடுக்கடலில் பழுதாகி நின்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் நேற்று மூழ்கியது. இதனால் அந்த கப்பலில் இருந்த எரிபொருள்…

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்!

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அக்கட்சி சாா்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம்…

அசாமில் கனமழை: பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு!

அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளதுடன் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில்…

அபயா கொலை வழக்கு குற்றவாளிகள் இருவருக்கும் ஜாமீன்!

கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகியோருக்கு ஆயுள்…

பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும்: காங்கிரஸ்

மகாராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும் என்று அசாம் காங்கிரஸ் எம்பி…

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 3-வது நாளாக மூடல்!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்ட…