அசாமில் மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு ராகுல் வேண்டுகோள்!

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும்…

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு அச்சுறுத்தல்; டெல்லி போலீசார் விசாரணை!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என டெல்லி போலீசார் இன்று கூறியுள்ளனர். டெல்லியில்…

பிரதமர் மோடி ஜூன் 26ம் தேதி ஜெர்மனி பயணம்!

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் ஜூன் 26ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெர்மனி செல்கிறார். ஜி7…

குடியரசுத் தலைவா் ரப்பா் ஸ்டாம்ப் ஆக இருக்கக் கூடாது: யஷ்வந்த் சின்ஹா!

நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினாா். குடியரசுத் தலைவா்…

ரூ.34,615 கோடி வங்கிக் கடன் மோசடி: டி.எச்.எப்.எல். நிர்வாக இயக்குனர் மீது வழக்கு பதிவு!

வங்கிகளில் ரூ.34,615 கோடி கடன் மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிதி நிறுவனம், அதன் முன்னாள் தலைமை நிா்வாக…

ராணுவ தளவாடப் பொருள்கள் ஒத்துழைப்பு: இந்திய-ஆஸ்திரேலிய ஆலோசனை!

இந்திய-ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது ராணுவ தளவாடப் பொருள்கள் உற்பத்தித் துறையில் இரு நாடுகளும்…

அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது: அஜித் தோவல்

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத்…

‘அக்னிபத்’ திட்டத்தை பிரதமர் மோடி வாபஸ் பெறுவார்: ராகுல்

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது போல், அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறுவார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்…

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்கும் சோனியா!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஏதுவாக விசாரணையை சிறிது நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா…

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே

‘அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து கேட்டுக்கொண்டால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே…

தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு ஸ்வப்னா கடிதம்!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அமைப்பின் விசாரணைக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார். கேரள…

ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமனம்!

ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐநா.வுக்கான இந்திய தூதராக பணியாற்றி சையத் அக்பருதீன் ஓய்வு பெற்ற பிறகு, ஐநா.வுக்கான…

மிகச் சிறந்த ஜனாதிபதியாக முர்மு திகழ்வார்: பிரதமர் மோடி

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.…

ராணுவத் தேர்வு முறை, படைப் பிரிவில் மாற்றமில்லை: அனில் புரி

அக்னிபத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் ராணுவத் தேர்வு முறையிலும், படைப் பிரிவு அமைப்பிலும் எவ்வித மாற்றமும் இருக்காது என லெப்டினன்ட் ஜெனரல்…

நாட்டுக்கு ஆபத்தானதை பாஜக நல்லது எனக் கூறுகிறது: ராகுல்

நாட்டுக்கு ஆபத்தான திட்டங்களையே ஆளும் பாஜக கட்சி நல்லது என்று வர்ணிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராணுவத்துக்கு…

பாதுகாப்பு ரகசியங்களை பகிர்ந்த டிஆர்டிஎல் ஊழியர் கைது!

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் குறியீடு உள்ளிட்ட பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் பெண் உளவாளிக்கு பகிர்ந்த…

வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம்: பேரிடர் மீட்பு படைகள் விரைந்தன!

வடகிழக்கு மாநிலமான அசாம், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர் கனமழையால் அசாம் மாநிலத்தின் 36 மாவட்டங்களில்…

ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் பழிவாங்கப்படுகிறார்: அபிஷேக் சிங்வி

பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில்…