மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் 20 கோடி!

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் கூட்டாளி ஒருவரின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்க இயக்குனரகம் இன்று…

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது!

போர் காரணமாக உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன்…

மத்திய அரசிடம் ரூ.1,500 கோடி இல்லையா?: ராகுல் காந்தி!

மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகைகளை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணத்தில் சலுகை வழங்கிட ரூ.1,500…

நிரவ் மோடியின் ரூ. 253 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 மார்ச்சில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுக்கி வைத்துள்ள…

சோனியா காந்தி நேரில் ஆஜராக கொல்லம் கோர்ட் உத்தரவு!

கடந்த 2019-ம் ஆண்டு பிரிதிவிராஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இது கட்சியின் விதிமுறைகளுக்கு முரணானது என்று பிரிதிவிராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.…

டோக்லாம் எல்லையில் சீன கிராமம்: மத்திய அரசு விளக்கம்!

இந்தியா, சீனா, பூடான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதிக்கு அருகே, சீனா புதிய கிராமத்தை அமைத்து வரும் விவகாரம் குறித்து மத்திய…

கேரளாவுக்கு பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!

கேரள மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தின் வயநாட்டில், ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவால் மூச்சுத் திணறல்!

துபாயில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மும்பை…

பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது: சுப்ரீம் கோர்ட்டு

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இருந்தும் பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள்…

94 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளது: மத்திய அரசு

கடந்த 2021 – 2022 ஆம் நிதி ஆண்டில், 94 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளதாக, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தகவல்…

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது!

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது வதந்தி என்பது…

ஆந்திராவில் முன்னாள் அமைச்சர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் கோதாவரி…

டெல்லி மருத்துவமனையில் எம்.பி திருச்சி சிவா அனுமதி!

தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில்…

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: பிரதமர் மோடி

நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…

இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

இந்திய நாட்டின் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு க…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குடியரசு துணைத் தலைவராக உள்ள…

எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. விலைவாசி…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவிடம் 3 மணி நேரம் விசாரணை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத் துறை இயக்குநரகம் முன்பு ஆஜராகிய நிலையில் அவரிடம்…