மேக்கேதாட்டு அணை: வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தரப்பில்…

முதலைகள் உங்களை கடிக்கும், வங்கப்புலிகள் உங்களை கடிக்கும்: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ள நிலையில், முதலைகள் உங்களை கடிக்கும். சுந்தரவனக்காடுகளில் வங்கப்புலிகள்…

பணியின் போது ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி நிதியுதவி: பகவந்த் மான்

பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில்,…

எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்கா

தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை. சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். நடந்து…

கார்கில் வெற்றி தினம்: நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி!

பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க கார்கில் போர் 23 வது ஆண்டு நினைவு நாளான இன்று காஷ்மீர் எல்லை…

சோனியாவிடம் மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை; காங்கிரசார் போராட்டம்!

அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ஆஜர் ஆனார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

பால் தாக்கரே படத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த கூடாது: உத்தவ் தாக்கரே!

பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்தி ஓட்டுக் கேட்பதை ஏக்நாத் ஷிண்டே நிறுத்த வேண்டும் என, உத்தவ் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநில…

ராம்நாத் கோவிந்த், பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்தியவர்: மெகபூபா முப்தி

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசியலமைப்பை விலையாக கொடுத்து பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்த உதவியவர் என ஜம்மு காஷ்மீர்…

மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேர் இடைநீக்கம்!

காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா…

விவசாயிகளின் துன்புறுத்தல் இரட்டிப்பு: ராகுல் காந்தி!

இந்தாண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆகாமல், துன்புறுத்தல் தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். காங்கிரஸ்…

புனேவில் விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்: பெண் விமானி காயம்!

புனே மாவட்டத்தில், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிர மாநிலம்…

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும்…

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு!

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி…

தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு!

தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில்…

கோவாவில் மகள் பெயரில் மதுபானக்கடை?: ஸ்மிருதி இரானி மறுப்பு!

கோவாவில் மகள் பெயரில் சட்டவிரோத பார் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி ஸ்மிதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கோவாவில் மத்திய…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து,…

மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா…